பெட்ரோல் விலை உயர்வு – ஆட்டோக்களுக்கு மலர்வளையம் வைத்து நூதன போராட்டம்!

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநிலத்தில் நாளை முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூபாய் 2 உயர்த்தப்பட உள்ளது. இதற்கு அரசியல்…

View More பெட்ரோல் விலை உயர்வு – ஆட்டோக்களுக்கு மலர்வளையம் வைத்து நூதன போராட்டம்!

மழையால் வரத்துக் குறைவு! – கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை!

தொடர் கனமழை காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ள நிலையில், தக்காளியின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.  நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளிலும்,…

View More மழையால் வரத்துக் குறைவு! – கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை!

மதுரையில் கிடுகிடுவென உயர்ந்த மிளகாய் விலை – கிலோ 160க்கு விற்பனையால் பொதுமக்கள் அவதி.!!

தமிழகத்தில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்த நிலையில், தற்போது மிளகாய் விலையும் உயர்ந்து கிலோ 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்திலே இரண்டாவது பெரிய காய்கறி மார்க்கெட் ஆன மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில்…

View More மதுரையில் கிடுகிடுவென உயர்ந்த மிளகாய் விலை – கிலோ 160க்கு விற்பனையால் பொதுமக்கள் அவதி.!!