பெட்ரோல் விலை உயர்வு – ஆட்டோக்களுக்கு மலர்வளையம் வைத்து நூதன போராட்டம்!

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநிலத்தில் நாளை முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூபாய் 2 உயர்த்தப்பட உள்ளது. இதற்கு அரசியல்…

View More பெட்ரோல் விலை உயர்வு – ஆட்டோக்களுக்கு மலர்வளையம் வைத்து நூதன போராட்டம்!