ஆளுநர் குறித்த உச்சநீதிமன்ற கருத்து நீட்டுக்கும் பொருந்தும் – திமுக

அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவிற்கு எதிராகவும், ஒரு மாநில ஆளுநர் செல்வார் என்றால் அது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மிகப்பெரிய பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது நீட் உள்ளிட்ட விவகாரங்களுக்கும் பொருந்தும் என…

View More ஆளுநர் குறித்த உச்சநீதிமன்ற கருத்து நீட்டுக்கும் பொருந்தும் – திமுக

எழுவர் விடுதலை; தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

எழுவர் தீர்மானம் தொடர்பான அமைச்சரவை தீர்மானம் குறித்து தமிழ்நாடு அரசு, விளக்கமளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நளினி, தன்னை விடுதலை செய்ய கோரி சென்னை…

View More எழுவர் விடுதலை; தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

30 ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளனுக்கு முதல் ஜாமீன்; உச்சநீதிமன்றம் உத்தரவு

30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு முதன்முறையாக ஜாமீன் வழங்கி இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுகளாக சிறைபட்டுவரும் பேரறிவாளனின் வழக்கு தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இதில்…

View More 30 ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளனுக்கு முதல் ஜாமீன்; உச்சநீதிமன்றம் உத்தரவு

எழுவர் விடுதலை விவகாரம்; ஆளுநர் விரைந்து முடிவெடுப்பார் – அமைச்சர் ரகுபதி நம்பிக்கை

எழுவர் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி ஆளுநர் விரைந்து முடிவெடுப்பார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில்…

View More எழுவர் விடுதலை விவகாரம்; ஆளுநர் விரைந்து முடிவெடுப்பார் – அமைச்சர் ரகுபதி நம்பிக்கை

எழுவர் விடுதலை; ஆளுநர் உரிய முடிவை விரைந்து எடுக்க வேண்டும் – கி.வீரமணி

எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநர் உரிய முடிவை விரைந்து எடுக்க வேண்டுமென திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன்,…

View More எழுவர் விடுதலை; ஆளுநர் உரிய முடிவை விரைந்து எடுக்க வேண்டும் – கி.வீரமணி

பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாதது – உச்சநீதிமன்றம்

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்க ஆளுநர் காலம் தாழ்த்தியதை ஏற்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தன் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால் தன்னை…

View More பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாதது – உச்சநீதிமன்றம்

150 நாள் பரோல் நிறைவு; சிறையில் பேரறிவாளன்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வரும் பேரறிவாளனின் 150 நாள் பரோல் நிறைவு பெற்றதைத்தொடர்ந்து அவர் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…

View More 150 நாள் பரோல் நிறைவு; சிறையில் பேரறிவாளன்

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோலை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவ சிகிச்சை…

View More பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

எழுவர் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்க அதிகாரம் இல்லை – உயர்நீதிமன்ற மதுரை கிளை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில், நீதிமன்றம் எத்தகைய முடிவையும் எடுக்க இயலாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தன்னை விடுதலை…

View More எழுவர் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்க அதிகாரம் இல்லை – உயர்நீதிமன்ற மதுரை கிளை

பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு: மு.க.ஸ்டாலினுக்கு அற்புதமம்மாள் நன்றி

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோலை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அற்புதமம்மாள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு ஒரு மாதம்…

View More பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு: மு.க.ஸ்டாலினுக்கு அற்புதமம்மாள் நன்றி