30 ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளனுக்கு முதல் ஜாமீன்; உச்சநீதிமன்றம் உத்தரவு

30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு முதன்முறையாக ஜாமீன் வழங்கி இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுகளாக சிறைபட்டுவரும் பேரறிவாளனின் வழக்கு தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இதில்…

View More 30 ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளனுக்கு முதல் ஜாமீன்; உச்சநீதிமன்றம் உத்தரவு

30 ஆண்டுகள் சிறை: பேரறிவாளனுக்கு மீண்டும் ஜாமீன் வழங்கப்படுமா?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாகச் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, 1991, மே 21ம் தேதி தமிழகத்தின்…

View More 30 ஆண்டுகள் சிறை: பேரறிவாளனுக்கு மீண்டும் ஜாமீன் வழங்கப்படுமா?