ஒரு வாரத்துக்கு மேலாக மின்தடை; பொதுமக்கள் சாலை மறியல்!

சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு வாரத்திற்கும் மேலாக மின் தடை நிலவுவதால், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை திருவொற்றியூர் அப்பர் சாமி கோயில் தெரு, ஈசானி மூர்த்தி கோயில் தெரு,…

View More ஒரு வாரத்துக்கு மேலாக மின்தடை; பொதுமக்கள் சாலை மறியல்!

மயிலாடுதுறையில் மழையால் மரக்கிளைகள் விழுந்ததில் காரின் மேற்பகுதி சேதம்!

மயிலாடுதுறை அருகே மழையின் காரணமாக சாலையோரம் இருந்த மரத்தின் கிளைகள் திடீரென விழுந்ததால் காரின் மேற்பகுதி சேதம். மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனிடையே பூம்புகாரில் இருந்து கல்லணை செல்லும்…

View More மயிலாடுதுறையில் மழையால் மரக்கிளைகள் விழுந்ததில் காரின் மேற்பகுதி சேதம்!