ஒரு வாரத்துக்கு மேலாக மின்தடை; பொதுமக்கள் சாலை மறியல்!
சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு வாரத்திற்கும் மேலாக மின் தடை நிலவுவதால், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை திருவொற்றியூர் அப்பர் சாமி கோயில் தெரு, ஈசானி மூர்த்தி கோயில் தெரு,...