மயிலாடுதுறை, நீடூர் பகுதியில் நள்ளிரவில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கூறி, ஏராளமான பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை அருகே நீடூர் பகுதியில் நள்ளிரவு நேரங்களில் அடிக்கடி முன்னறிவிப்பின்றி மின் நிறுத்தம் செய்யப்படுவதாக…
View More மயிலாடுதுறை அருகே, நள்ளிரவில் அடிக்கடி மின்தடை- சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!power cut issue
‘தமிழ்நாட்டில் சீரான மின் விநியோகம்’ – அமைச்சர் செந்தில்பாலாஜி
தமிழ்நாட்டில் சீரான மின் விநியோகம் வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 796 மெகாவாட் மத்திய தொகுப்பு மின்சாரம் வராததால், மின் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர்…
View More ‘தமிழ்நாட்டில் சீரான மின் விநியோகம்’ – அமைச்சர் செந்தில்பாலாஜிதிமுக ஆட்சியில் மின்தடை; மாயத் தோற்றம் ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகள் – செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் மின் தடைகள் ஏற்படுவது போன்ற மாயத் தோற்றத்தை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தி வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக புகாரையடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி…
View More திமுக ஆட்சியில் மின்தடை; மாயத் தோற்றம் ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகள் – செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு