தென்மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவிலிருந்து, கைபர் பக்துன்க்வாவில் உள்ள பெஷாவருக்கு ஒன்பது பெட்டிகளில் சுமார் 440 பயணிகளுடன் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம் காலை புறப்படது. ரயில் சென்று கொண்டிருந்தபோது, கிளர்ச்சியாளர்கள்…
View More பாகிஸ்தான் ரயில் கடத்தல் – பணையக் கைதிகள் அனைவரும் மீட்பு… 21 பயணிகள் உயிரிழப்பு!passengers
பாகிஸ்தான் ரயில் கடத்தல் – 140 பயணிகள் மீட்பு, கிளர்ச்சியாளர்கள் 16 பேர் சுட்டுக்கொலை!
பாகிஸ்தானில் பலுச் அமைப்பினரால் கடத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து பணய கைதிகளாக இருந்த 104 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
View More பாகிஸ்தான் ரயில் கடத்தல் – 140 பயணிகள் மீட்பு, கிளர்ச்சியாளர்கள் 16 பேர் சுட்டுக்கொலை!பாகிஸ்தானில் 182 பயணிகளுடன் கடத்தப்பட்ட ரயில்… 30 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை… 80 பேரை மீட்ட பாதுகாப்பு படையினர்!
பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில், பலோச் விடுதலை அமைப்பினருக்கும், அரசுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பலுசிஸ்தானை பாகிஸ்தானில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்கக்கோரி அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பலுச் மாகாணத்தின்…
View More பாகிஸ்தானில் 182 பயணிகளுடன் கடத்தப்பட்ட ரயில்… 30 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை… 80 பேரை மீட்ட பாதுகாப்பு படையினர்!இலங்கையில் அதிவிரைவு ரயில் மோதி 6 யானைகள் உயிரிழப்பு !
இலங்கையின் வனவிலங்கு சரணாலயம் அருகே அதிவிரைவு ரயில் மோதி 6 யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More இலங்கையில் அதிவிரைவு ரயில் மோதி 6 யானைகள் உயிரிழப்பு !பராமரிப்பு பணிகளுக்காக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!
நாளை முதல் இரண்டு நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
View More பராமரிப்பு பணிகளுக்காக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!‘ஆட்டோ கட்டணத்தை உயர்த்தினால் நடவடிக்கை’ – போக்குவரத்துத்துறை எச்சரிக்கை !
அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை மீறி பயணிகளிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் கூடுதலாக பணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
View More ‘ஆட்டோ கட்டணத்தை உயர்த்தினால் நடவடிக்கை’ – போக்குவரத்துத்துறை எச்சரிக்கை !ரயிலில் தீப்பிடித்ததாக பரவிய வதந்தி – பரிதாபமாக உயிரிழந்த 10 பயணிகள்!
மகாராஷ்டிராவில் பயணிகள் மீது ரயில் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
View More ரயிலில் தீப்பிடித்ததாக பரவிய வதந்தி – பரிதாபமாக உயிரிழந்த 10 பயணிகள்!புதுச்சேரியில் மீண்டும் துவங்கிய விமான சேவை!
புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து 8 மாதங்களுக்கு பிறகு இன்று விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களுக்குஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விமானங்களை இயக்கி வந்தது. அதிக…
View More புதுச்சேரியில் மீண்டும் துவங்கிய விமான சேவை!ரயில் நிலையத்தில் பயணிகள் மீது சராமாரி தாக்குதல் நடத்திய போதை இளைஞர்கள் 3 பேர் கைது!
ஆவடி அடுத்த இந்து கல்லூரி ரயில் நிலையத்தில், கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆவடி அடுத்த இந்து கல்லூரி ரயில் நிலையத்தை நாள்தோறும் சென்னை நோக்கி செல்வோரும், அரக்கோணம்…
View More ரயில் நிலையத்தில் பயணிகள் மீது சராமாரி தாக்குதல் நடத்திய போதை இளைஞர்கள் 3 பேர் கைது!மீண்டும் மீண்டுமா… வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கிடந்த வண்டு… ‘சீரகம்’ என சமாளித்த ரயில்வே அதிகாரிகள்!
வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவில், வண்டு இறந்த நிலையில் கிடந்ததால் பரபரப்பு. பாதிக்கப்பட்ட பயணிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய ரயில்வேயின் ஒரு மைல் கல்லாக…
View More மீண்டும் மீண்டுமா… வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கிடந்த வண்டு… ‘சீரகம்’ என சமாளித்த ரயில்வே அதிகாரிகள்!