பாகிஸ்தான் ரயில் கடத்தல் – பணையக் கைதிகள் அனைவரும் மீட்பு… 21 பயணிகள் உயிரிழப்பு!

தென்மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவிலிருந்து, கைபர் பக்துன்க்வாவில் உள்ள பெஷாவருக்கு ஒன்பது பெட்டிகளில் சுமார் 440 பயணிகளுடன் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம் காலை புறப்படது. ரயில் சென்று கொண்டிருந்தபோது, ​​கிளர்ச்சியாளர்கள்…

View More பாகிஸ்தான் ரயில் கடத்தல் – பணையக் கைதிகள் அனைவரும் மீட்பு… 21 பயணிகள் உயிரிழப்பு!

பாகிஸ்தான் ரயில் கடத்தலுக்கு பலூச் அமைப்பு பொறுப்பேற்பு – 20 ராணுவ வீரர்கள் கொலை!

தென்மேற்கு பாகிஸ்தானில் 400க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு  பலூச் விடுதலைப் படை பொறுப்பேற்றுள்ளது. அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பணயக்கைதிகளை கொன்றுவிடுவோம் என மிரட்டலும் விடுத்துள்ளது. பணயக்கைதிகளை மீட்க ஏதேனும்…

View More பாகிஸ்தான் ரயில் கடத்தலுக்கு பலூச் அமைப்பு பொறுப்பேற்பு – 20 ராணுவ வீரர்கள் கொலை!