45 மத்திய பல்கலைக்கழகங்களில் நான்கு சதவீத பேராசிரியர்கள் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டு பிரிவினர்களின் பிரதிநிதித்துவம் குறித்த கேள்விக்கு மத்திய கல்வித்…
View More 45 மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்.சி, எஸ்.டியிலிருந்து 4 சதவீதம் மட்டுமே பேராசிரியர்கள் : மத்திய அரசு தகவல்parliment
மேகதாது அணை திட்டம்: உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பொருத்து முடிவு – மாநிலங்களவையில் மத்திய இணை அமைச்சர் பிஷ்வேஸ்வர் துடு தகவல்
மேகதாது அணை உள்பட காவிரிப் படுகையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பைப் பொருத்து அனுமதி அளிக்கப்படும் என மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் பிஷ்வேஸ்வர் துடு தெரிவித்துள்ளார். ஜூலை 20-ம் தேதி…
View More மேகதாது அணை திட்டம்: உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பொருத்து முடிவு – மாநிலங்களவையில் மத்திய இணை அமைச்சர் பிஷ்வேஸ்வர் துடு தகவல்ஓட்டு போடவில்லை எனில் எதிர்காலத்தில் தேர்தலில் நிற்க தடை – கம்போடியாவில் புதிய சட்டம்
தேர்தலில் ஓட்டு போடவில்லை எனில் எதிர்காலத்தில் தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படும் என கம்போடியாவில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. உலகம் முழுவது உள்ள ஜனநாயக மற்றும் குடியரசு நாடுகளில் வாக்களிப்பது கட்டாயமக்கப்பட்டுள்ளது. தொழில், வேலைப்…
View More ஓட்டு போடவில்லை எனில் எதிர்காலத்தில் தேர்தலில் நிற்க தடை – கம்போடியாவில் புதிய சட்டம்அதானி குழும விவகாரம் – நண்பகல் வரை நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
அதானி குழும விவகாரம் குறித்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது. 2023-ம் ஆண்டின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ம் தேதி குடியரசுத் தலைவர்…
View More அதானி குழும விவகாரம் – நண்பகல் வரை நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்புதமிழகத்தில் “ஸ்டார்ட் அப்” நிறுவனங்கள் அதிகரிப்பு- மத்திய அமைச்சர் தகவல்
கடந்த மூன்று ஆண்டுகளில் “ஸ்டார்ட் அப்” திட்டத்தின் கீழ் தமிழகத்தில் புதிய நிறுவனங்கள் தொடங்கப்படுவது அதிகரித்து வருவதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று கூடியது.…
View More தமிழகத்தில் “ஸ்டார்ட் அப்” நிறுவனங்கள் அதிகரிப்பு- மத்திய அமைச்சர் தகவல்நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்
பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதையொட்டி நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை. மத்திய அரசின்…
View More நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்மாநிலங்களவை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் நிறைவு
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. காலியாகும் இடங்களுக்கான வேட்பு மனுக்களை ஆவணங்களுடன்…
View More மாநிலங்களவை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் நிறைவுபெண்களின் திருமண வயதை உயர்த்த எதிர்ப்பு
பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதாவுக்கு இந்திய குழந்தைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து…
View More பெண்களின் திருமண வயதை உயர்த்த எதிர்ப்புஇன்று தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு முடிந்த நிலையில் இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி…
View More இன்று தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வுதமிழ்நாட்டின் குரலாய் ஒலித்த ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
நேற்று மாலை குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் உரையாற்றிய ராகுல் காந்தி தமிழகத்தை முன்னிலைப்படுத்தி ஆவேசமாக உரையாற்றினார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தன்…
View More தமிழ்நாட்டின் குரலாய் ஒலித்த ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…