நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேச பிரபு மீது கொலைவெறி தாக்குதல்: சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்.!

திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபு மீது கொலைவெறி தாக்குதல்: சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசப் பிரபு. இவர் நமது  நியூஸ்…

View More நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேச பிரபு மீது கொலைவெறி தாக்குதல்: சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்.!

நியூஸ் 7 தமிழ் செய்தியாளருக்கு அரிவாள் வெட்டு – உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.!

நியூஸ் 7 தமிழ் செய்தியாளரை மர்ம நபர்கள்  அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர் . நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசப்…

View More நியூஸ் 7 தமிழ் செய்தியாளருக்கு அரிவாள் வெட்டு – உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.!

“GRINDR” செயலி மூலம் ரூ.50,000 மோசடி: 3 பேர் கைது!

பல்லடத்தில் “Grindr” செயலி மூலம் ஆசிரியரை ஆடையின்றி வீடியோ எடுத்து ரூ.50,000 பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த “GRINDR” செயலி என்பது ஓரின சேர்க்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்டதாகும். இந்த செயலி மூலம் …

View More “GRINDR” செயலி மூலம் ரூ.50,000 மோசடி: 3 பேர் கைது!

பெட்டிக்கடைகளில் சட்டவிரோதமாக மது விற்பனை – அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது எங்கே?

பல்லடத்தில் பேருந்து நிலையம் முன்பு பெட்டிக்கடைகளில் வைத்து அதிக விலைக்கு சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தின் மையப் பகுதியான பேருந்து நிலையத்தின் முன்பு அரசு…

View More பெட்டிக்கடைகளில் சட்டவிரோதமாக மது விற்பனை – அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது எங்கே?

ஐந்து தலைமுறை கண்ட 103 வயது மூதாட்டி – சங்கமித்து கொண்டாடிய குடும்பத்தினர்!!

பல்லடத்தில் ஐந்து தலைமுறை கண்ட 103 வயது மூதாட்டியை போற்றும் வகையில் அவரது உறவுகள் ஒன்றிணைந்த தலைமுறை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது திருப்பூர் மாவட்டம், வேலப்பகவுண்டன்பாளையம் கிராமத்தை சேர்ந்த குமாரசாமி – வேலாத்தாள் தம்பதியினரின்…

View More ஐந்து தலைமுறை கண்ட 103 வயது மூதாட்டி – சங்கமித்து கொண்டாடிய குடும்பத்தினர்!!

“10th-ல் Fail ஆகி படிச்ச நானே மாவட்ட கலெக்டர் ஆகிட்டேன்” – உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற மாணவனுக்கு ஊக்கமளித்த மாவட்ட ஆட்சியர்!

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால், உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற, மாணவனிடம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஊக்கமளித்து அட்வைஸ் கொடுத்த நிகழ்வு மனதை நெகிழ வைத்துள்ளது. பல்லடம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள்…

View More “10th-ல் Fail ஆகி படிச்ச நானே மாவட்ட கலெக்டர் ஆகிட்டேன்” – உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற மாணவனுக்கு ஊக்கமளித்த மாவட்ட ஆட்சியர்!

கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் – செய்தி சேகரித்த நியூஸ்7 தமிழ் செய்தியாளருக்கு மிரட்டல்!!

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நபரின் செய்தியை சேகரித்த நியூஸ்7 தமிழ் செய்தியாளருக்கு, மதுபானக்கூட உரிமையாளர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி பத்துக்கும்…

View More கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் – செய்தி சேகரித்த நியூஸ்7 தமிழ் செய்தியாளருக்கு மிரட்டல்!!

சாணத்தில் உயிர் உரம் – மதிப்பு கூட்டலில் பல்லடம் இயற்கை விவசாயியின் புதிய முயற்சி…

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த இயற்கை விவசாயி ஒருவர், மண்புழு உரம் தயாரித்து அதில் லாபம் ஈட்டி விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார், அவரை பற்றிய செய்தி தொகுப்பை தற்போது காணலாம்… திருப்பூர் மாவட்டம் பல்லடம்…

View More சாணத்தில் உயிர் உரம் – மதிப்பு கூட்டலில் பல்லடம் இயற்கை விவசாயியின் புதிய முயற்சி…

விலை வீழ்ச்சி; தக்காளி செடிகளை அழித்த விவசாயி

விளைந்த தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் தக்காளி செடிகளை விவசாய நிலத்திலேயே அழிக்கும் விவசாயிகள் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சி குப்பிச்சிபாளையத்தில் விவசாயிகள் அதிக…

View More விலை வீழ்ச்சி; தக்காளி செடிகளை அழித்த விவசாயி

கடை உரிமையாளரை தாக்கிய திருநங்கைகள்; வெளியான சிசிடிவி வீடியோவால் பரபரப்பு

பல்லடம் அருகே தள்ளுவண்டி கடை உரிமையாளரை வீடு புகுந்து திருநங்கைகள் தாக்கிய சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுக்கா காந்திஸ்வரன்புதுரை சேர்ந்த முத்து என்பவர் தனது குடும்பத்தினருடன் பல்லடத்தில்…

View More கடை உரிமையாளரை தாக்கிய திருநங்கைகள்; வெளியான சிசிடிவி வீடியோவால் பரபரப்பு