நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் – ஓபிஎஸ் கண்டனம்

பல்லடம் நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவைச் சேர்ந்த…

View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் – ஓபிஎஸ் கண்டனம்

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது தாக்குதல் – பாதுகாப்பு வழங்கத் தவறிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க மமக வலியுறுத்தல்

பல்லடம் நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது. நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம்…

View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது தாக்குதல் – பாதுகாப்பு வழங்கத் தவறிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க மமக வலியுறுத்தல்

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் – கடும் நடவடிக்கை எடுக்க துரை வைகோ வலியுறுத்தல்!!

திருப்பூரில் நியூஸ்7 செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ வலியுறுத்தியுள்ளார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி…

View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் – கடும் நடவடிக்கை எடுக்க துரை வைகோ வலியுறுத்தல்!!

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவின் மருத்துவ செலவுகளை அரசு ஏற்க வேண்டும் – பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

மர்ம நபர்களால் கொலைவெறி தாக்குதலுக்கு உட்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவின் மருத்துவ செலவுகளை அரசு ஏற்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு…

View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவின் மருத்துவ செலவுகளை அரசு ஏற்க வேண்டும் – பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் – 4 தனிப்படைகள் அமைப்பு!!

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம்…

View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் – 4 தனிப்படைகள் அமைப்பு!!

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனம்!!

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பத்திரிக்கையாளர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் செய்தியாளராக…

View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனம்!!

4 முறை புகார் அளித்தும் காவல்துறை வரவில்லை – நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசப் பிரபுவின் பதபதைக்க வைக்கும் ஆடியோ..!

4 முறை புகார் அளித்தும் காவல்துறை வராத நிலையில் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசப் பிரபு மர்ம கும்பல் அரிவாளால் வெட்டும்  பதபதைக்க வைக்கும் ஆடியோ வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை…

View More 4 முறை புகார் அளித்தும் காவல்துறை வரவில்லை – நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசப் பிரபுவின் பதபதைக்க வைக்கும் ஆடியோ..!

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – நியூஸ் 7 தமிழ் நிர்வாகம் வன்மையான கண்டனம்.!

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – நியூஸ் 7 தமிழ் நிர்வாகம் வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசப் பிரபு. இவர் நமது  நியூஸ்…

View More நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – நியூஸ் 7 தமிழ் நிர்வாகம் வன்மையான கண்டனம்.!

“செய்தி வெளியிட்டால் கொன்று விடுவேன்” – நியூஸ் 7 தமிழ் செய்தியாளரை மிரட்டிய நிலையில் கொலை வெறி தாக்குதல்.!

“குடித்து விட்டு நடுரோட்டில் தகராறு செய்ததை செய்தியாக வெளியிட்டால் கொன்று விடுவேன்” என  நியூஸ் 7 தமிழ் செய்தியாளரை மிரட்டிய நிலையில் அவர் மீது மர்ம கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது. திருப்பூர்…

View More “செய்தி வெளியிட்டால் கொன்று விடுவேன்” – நியூஸ் 7 தமிழ் செய்தியாளரை மிரட்டிய நிலையில் கொலை வெறி தாக்குதல்.!

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது மர்ம நபர்கள் அரிவாள் வெட்டு – ஆழமான வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.!

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது மர்ம நபர்கள் அரிவாள் வெட்டு விட்டு தப்பியோடிய நிலையில் ஆழமான வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசப் பிரபு. இவர்…

View More நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது மர்ம நபர்கள் அரிவாள் வெட்டு – ஆழமான வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.!