தனி நபர் சார்ந்த குற்றங்களுக்கு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதை அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நிதி மோசடியில் ஈடுபட்டதற்காக, செல்வராஜ் என்பவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில்…
View More “தனிநபர் சார்ந்த குற்றங்களுக்கு குண்டர் சட்டத்தின்கீழ் கைதா?” – #Highcourt அதிரடி!Orders
திரிணாமுல் காங். எம்பி சாகேத் கோகலே ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு – டெல்லி உயர் நீதிமன்றம்!
அவதூறு வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு முன்னாள் தூதரக அதிகாரி லக்ஷ்மி பூரி தனது வருமானத்திற்கு…
View More திரிணாமுல் காங். எம்பி சாகேத் கோகலே ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு – டெல்லி உயர் நீதிமன்றம்!“அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தாமல் ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் சரியா?”- மத்திய அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும் என விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும், மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கும்…
View More “அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தாமல் ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் சரியா?”- மத்திய அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!ஹோலி கொண்டாட்டம் – தேங்காய் எண்ணெய் விற்பனை அமோகம்!
ஹோலியை முன்னிட்டு என்றும் இல்லாத அளவுக்கு நேற்று அதிக அளவுக்கு பொருட்கள் பிளிங்கிட்டில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் சிஇஓ அல்பிந்தர் திந்த்சா கூறியுள்ளார். தற்போதைய காலகட்டத்தில் மக்கள் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவது என்பது…
View More ஹோலி கொண்டாட்டம் – தேங்காய் எண்ணெய் விற்பனை அமோகம்!மேற்குவங்க டிஜிபி இடமாற்றம்: 6 மாநில உள்துறை செயலாளர்களையும் மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு!
மேற்கு வங்க டிஜிபி ராஜீவ் குமார் மற்றும் 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மக்களவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் 7 கட்டங்களாக தேர்தல்…
View More மேற்குவங்க டிஜிபி இடமாற்றம்: 6 மாநில உள்துறை செயலாளர்களையும் மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு!மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை சேகரிக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் கிரேஸ் பானு கணேசன். மூன்றாம் பாலினத்தவரான இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல…
View More மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை சேகரிக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!வாடிக்கையாளரின் கேள்விக்கு நகைச்சுவை பதில் அளித்த Zomato! இணையத்தில் வைரல்!
Zomato அதன் வாடிக்கையாளரின் கேள்விக்கு “தண்ணீரில் சென்றது” என நகைச்சுவையாக பதில் அளித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. உணவு டெலிவரி செயலியான Zomato சில சமயங்களில் அதன் வாடிக்கையாளர்களுடன் வேடிக்கையாக விளையடுவது வழக்கம். அண்மையில், …
View More வாடிக்கையாளரின் கேள்விக்கு நகைச்சுவை பதில் அளித்த Zomato! இணையத்தில் வைரல்!ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேர் விடுதலை! இலங்கை நீதிமன்றம் உத்தரவு!
கடந்த 8 ஆம் தேதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 8 ஆம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி…
View More ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேர் விடுதலை! இலங்கை நீதிமன்றம் உத்தரவு!ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு – முதலமைச்சர் சம்பாய் சோரன் உத்தரவு!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த முதலமைச்சர் சம்பாய் சோரன் உத்தரவிட்டுள்ளார். பிகாரில் கடந்த ஆண்டு ஜனவரி 7 முதல் அக்டோபர் 2 வரை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிகாரில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு,…
View More ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு – முதலமைச்சர் சம்பாய் சோரன் உத்தரவு!இபிஎஸ்-க்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கு – விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக…
View More இபிஎஸ்-க்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கு – விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!