ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேர் விடுதலை! இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

கடந்த 8 ஆம் தேதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 8 ஆம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி…

View More ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேர் விடுதலை! இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு – முதலமைச்சர் சம்பாய் சோரன் உத்தரவு!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த முதலமைச்சர் சம்பாய் சோரன் உத்தரவிட்டுள்ளார். பிகாரில் கடந்த ஆண்டு ஜனவரி 7 முதல் அக்டோபர் 2 வரை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிகாரில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு,…

View More ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு – முதலமைச்சர் சம்பாய் சோரன் உத்தரவு!

இபிஎஸ்-க்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கு – விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக…

View More இபிஎஸ்-க்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கு – விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

கவாச் திட்டத்தின் நிலை குறித்து 4 வாரங்களில் தெரிவிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக “கவாச் கவசம் திட்டம் “எந்த அளவிற்கு செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை 4 வாரங்களில் தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில்…

View More கவாச் திட்டத்தின் நிலை குறித்து 4 வாரங்களில் தெரிவிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் பயணிகளுக்கு ‘கைவிலங்கு’ மாட்டுங்கள் – விமான ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் பயணிகளை ‘கைவிலங்கு’ மாட்டி கட்டிப்போடுங்கள் என இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி  அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா…

View More ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் பயணிகளுக்கு ‘கைவிலங்கு’ மாட்டுங்கள் – விமான ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

தகவல் பலகை திட்டம் – ஆய்வுக் கூட்டமும்… முதலமைச்சரின் உத்தரவும்…

முதலமைச்சரின் தகவல் பலகை திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான வருவாய், இருப்பிடம், சாதி சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம் குறித்தும் முதலமைச்சரின் உத்தரவு…

View More தகவல் பலகை திட்டம் – ஆய்வுக் கூட்டமும்… முதலமைச்சரின் உத்தரவும்…