ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். ஓராண்டில் 27 பேர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு உயிரிழப்பு செய்துள்ளனர். இதற்கு எப்போது வரும் தடை? என பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய…
View More ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை எப்போது வரும்? ராமதாஸ் கேள்விOnline Gambling
ஆன்லைன் ரம்மி, கேரள லாட்டரியால் நேர்ந்த கொடூரம்
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே ஆன்லைன் கேம் மற்றும் கேரளா லாட்டரியில் ரூ.18 இலட்சத்திற்கு மேல் பணம் இழந்த ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன்…
View More ஆன்லைன் ரம்மி, கேரள லாட்டரியால் நேர்ந்த கொடூரம்ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச்சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஆன்லைன் சூதாட்டம் காரணமாக பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது கொலைச் சம்பவங்களும்…
View More ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் – அன்புமணி ராமதாஸ்மாநில அரசே முடிவு செய்யலாம் – ஆன்லைன் சூதாட்ட தடை குறித்து எல்.முருகன் கருத்து!
ஆன்லைன் விளையாட்டு மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அந்தந்த மாநிலங்களே தடை குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். காரைக்கால் மாவட்டத்தின் சார்பில், காலரா தடுப்புப் பணிகளில்…
View More மாநில அரசே முடிவு செய்யலாம் – ஆன்லைன் சூதாட்ட தடை குறித்து எல்.முருகன் கருத்து!பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி
பாஜக தலைவர் அண்ணாமலையில் ஊழல் குற்றச்சாட்டுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மடியில் கனமில்லை, அதனால் எங்களுக்கு பயமில்லை என பதிலடி கொடுத்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 91-வது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு…
View More பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் ரகுபதி பதிலடிஆன்லைன் சூதாட்டத்திற்கு முடிவு எப்போது?
ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க புதிய சட்டம் உடனடியாக இயற்றப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை திருவான்மியூர் தொடர்வண்டி நிலையத்தில் தொடர்ந்து…
View More ஆன்லைன் சூதாட்டத்திற்கு முடிவு எப்போது?ஆன்லைன் சூதாட்டம்: ’உச்சநீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டாம்’
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்காமல், திருத்தப்பட்ட ஆன்லைன் தடை சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் பாமக ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேலூர்…
View More ஆன்லைன் சூதாட்டம்: ’உச்சநீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டாம்’ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் -அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட உயிரிழப்பு களைத் தடுக்க புதிய திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தமிழக அரசு வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர்…
View More ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் -அன்புமணி ராமதாஸ்