தமிழ்நாடு முழுவதும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணி,…
View More இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்Omicron
5 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார இந்த டாக்டர்?
பீகாரை சேர்ந்த மருத்துவர் ஒருவர் 5 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக கோவின் தளத்தில் பதிவாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக…
View More 5 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார இந்த டாக்டர்?கொரோனா: இடைநிற்றலை குறைத்த பள்ளிக்கல்வித்துறை
கொரோனா உள்ளிட்ட காரணங்களால் பள்ளிகளை விட்டு இடைநின்ற 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 2019ம் ஆண்டில், சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பிறகு, கேரள…
View More கொரோனா: இடைநிற்றலை குறைத்த பள்ளிக்கல்வித்துறைவியாழக்கிழமைகளில் பூஸ்டர் டோஸ் முகாம்!
தமிழ்நாட்டில் வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் 60 வயது மேற்பட்டோருக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை வீடு தேடி சென்று செலுத்தும்…
View More வியாழக்கிழமைகளில் பூஸ்டர் டோஸ் முகாம்!புதிதாக 2.38 லட்சம் பேர் கொரோனாவுக்கு பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 38 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 17 லட்சத்து…
View More புதிதாக 2.38 லட்சம் பேர் கொரோனாவுக்கு பாதிப்புஇந்தியாவில் புதிதாக 2.58 லட்சம் பேர் கொரோனாவுக்கு பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 58 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 16 லட்சத்து…
View More இந்தியாவில் புதிதாக 2.58 லட்சம் பேர் கொரோனாவுக்கு பாதிப்புபொங்கலுக்கு பின் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் – அமைச்சர் மா.சு
பொங்கல் விடுமுறைக்குப் பின் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க கூடும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் விழா சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்…
View More பொங்கலுக்கு பின் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் – அமைச்சர் மா.சு”கொரோனா இறப்பு விகிதம் குறைவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்”
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனாவை கருத்தில் கொண்டு இந்த பொங்கல் திருநாளில் மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவம் மற்றும்…
View More ”கொரோனா இறப்பு விகிதம் குறைவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்”நாடு முழுவதும் 2.5 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு
நாடு முழுவதும் 2.47 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய பாதிப்பை விட இது 27% அதிகமாகும். நேற்று 1.94 லட்சம் பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இந்த…
View More நாடு முழுவதும் 2.5 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்புநாளுக்கு நாள் உயரும் கொரோனா தொற்று எண்ணிக்கை!
நாடு முழுவதும் 1.94 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய பாதிப்பை விட இது 11 % அதிகமாகும். நாடு முழுவதும் குறைந்து வந்த கொரோனா தொற்று சமீப நாட்களாக தொடர்ந்து…
View More நாளுக்கு நாள் உயரும் கொரோனா தொற்று எண்ணிக்கை!