ஆன்லைன் தேர்வு: விடைத்தாள் திருத்த வழிமுறைகள் வெளியீடு

ஆன்லைன் தேர்வு விடைத்தாள் மதிப்பீடு குறித்த வழிகாட்டுதல்களை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி 21ஆம் தேதி, கொரொனா பரவலை கருத்தில் கொண்டு, மாணவர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்தப் பின், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறை…

View More ஆன்லைன் தேர்வு: விடைத்தாள் திருத்த வழிமுறைகள் வெளியீடு

இந்தியாவில் சமூக பரவலாக மாறியது ஒமிக்ரான்

இந்தியாவில் ஒமிக்ரான் சமூக பரவலாக மாறிவிட்டது என மத்திய சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், ‘இன்சாகாக்’ அமைப்பு எச்சரித்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.…

View More இந்தியாவில் சமூக பரவலாக மாறியது ஒமிக்ரான்

அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைன் தேர்வு

அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வுகள் நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றை குறைக்கும் நோக்கில் ஆன்லைன் தேர்வுகள் நடத்துவது குறித்து மாணவர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்தப் பின் செய்தியாளர்…

View More அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைன் தேர்வு

கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவு

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 8 சதவீதம்  குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 21 லட்சத்து…

View More கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவு

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கொரோனா- நடக்குமா பட்ஜெட் கூட்டத்தொடர்?

நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பெருந்துதொற்று அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், அனைத்து அரசு, சட்ட பணிகளும் கடும் கட்டுப்பாடுகளோடு…

View More நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கொரோனா- நடக்குமா பட்ஜெட் கூட்டத்தொடர்?

கோவின் செயலியில் புதிய அப்டேட்

Co-WIN செயலி மூலமாக ஒரே தொலைபேசி எண்ணை பயன்படுத்தி 6 பேர் வரை பதிவு செய்யலாம் என்ற வசதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தடுப்பூசி செலுத்தும் பணி…

View More கோவின் செயலியில் புதிய அப்டேட்

மீண்டும் ஆன்லைன் தேர்வு; அமைச்சர் பேட்டி

அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைகழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். 2019ம் ஆண்டில், சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பிறகு,…

View More மீண்டும் ஆன்லைன் தேர்வு; அமைச்சர் பேட்டி

17.94 சதவீதம் உயர்ந்த கொரோனா தொற்று விகிதம்

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 17.94 சதவீதம் கொரோனா தொற்று விகிதம் உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 20 லட்சத்து…

View More 17.94 சதவீதம் உயர்ந்த கொரோனா தொற்று விகிதம்

தடுப்பூசி செலுத்திக் கொண்டால் லாட்டரி டிக்கெட்

தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு டோஸ் தடுப்பூசிக்கும் ஒரு லாட்டரி டிக்கெட் வழங்கப்படும் என ஆஸ்திரிய நாட்டு அதிபர் அலெக்சாண்டர் வான் டெர் பெல்லன் அறிவித்துள்ளார். 2019ம் ஆண்டில், சீனாவில் முதன்முதலாக கொரோனா…

View More தடுப்பூசி செலுத்திக் கொண்டால் லாட்டரி டிக்கெட்

ஒரே நாளில் 3.17 லட்சத்தை எட்டிய கொரோனா தொற்று எண்ணிக்கை

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 19…

View More ஒரே நாளில் 3.17 லட்சத்தை எட்டிய கொரோனா தொற்று எண்ணிக்கை