’புதுச்சேரியில் முழு ஊரடங்கு கிடையாது’

புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு கிடையாது என்றும், பொங்கல் கொண்டாட்டங்களுக்கு தடையில்லை எனவும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில், கோவிட் மேலாண்மை…

View More ’புதுச்சேரியில் முழு ஊரடங்கு கிடையாது’

தமிழ்நாடு; இன்றைய கொரோனா நிலவரம்

தமிழ்நாட்டில் இன்று 13,990 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,14,276 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.இந்நிலையில் கடந்த 24 மணி…

View More தமிழ்நாடு; இன்றைய கொரோனா நிலவரம்

ஒமிக்ரான் தொற்று; திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வெளியீடு

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு உயர்ந்து வருகின்ற…

View More ஒமிக்ரான் தொற்று; திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வெளியீடு

மும்பையை அச்சுறுத்தும் கொரோனா; ஒரே நாளில் 10,860 பேருக்கு தொற்று உறுதி

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் இன்று 10,860 பேர் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். சமீப நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் தற்போது…

View More மும்பையை அச்சுறுத்தும் கொரோனா; ஒரே நாளில் 10,860 பேருக்கு தொற்று உறுதி

நாட்டில் புதிதாக 37,379 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் புதிதாக 37 ஆயிரத்து 379 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 1 லட்சத்து 71 ஆயிரத்து 830 பேர்…

View More நாட்டில் புதிதாக 37,379 பேருக்கு கொரோனா தொற்று!

திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில், 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில் பயிலும் பத்து மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் ரத்த மாதிரிகள் ஒமிக்ரான் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டம் துவாக்குடியில் செயல்படும் தேசிய தொழில்நுட்பக்கழகத்தில் புத்தாண்டு…

View More திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில், 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

வேலையின்மையால் தத்தளிக்கும் இந்தியா..உயரும் விகிதம்..

கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு, வேலையின்மை விகிதம் கடந்த டிசம்பர் மாதத்தில் உயர்ந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் வேலையின்மை விகிதம் 7.9 ஆக உயர்ந்துள்ளது. நவம்பர்…

View More வேலையின்மையால் தத்தளிக்கும் இந்தியா..உயரும் விகிதம்..

மாற்றுத் திறனாளி தேர்வர்களின் கவனத்திற்கு…

பொதுத்தேர்வின் போது சலுகை தேவைப்படும் மாற்றுத் திறனாளி தேர்வர்கள் விண்ணப்பிக்கத் தொடங்கலாம் என தேர்வுத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார். சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இந்தியாவில் 2020 பிப்ரவரி மாதத்தில் பரவத்தொடங்கியது.…

View More மாற்றுத் திறனாளி தேர்வர்களின் கவனத்திற்கு…

தற்காலிக சிகிச்சை மையங்களை ஏற்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

கொரோனா பரவலை தடுக்க மாநில அரசுகள் உடனடியாக கடும் கட்டுப்பாடுகளை தாமதிக்காமல் அமல்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தொடர்ந்து தினசரி தொற்று…

View More தற்காலிக சிகிச்சை மையங்களை ஏற்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தள்ளிப்போகிறதா ஆர்ஆர்ஆர் திரைப்பட வெளியீடு?

ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு தள்ளி போக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022-ல் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் ஒன்று ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆகும். எஸ்எஸ்.ராஜமவுலி…

View More தள்ளிப்போகிறதா ஆர்ஆர்ஆர் திரைப்பட வெளியீடு?