எதிர்க்கட்சித் தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார் ராகுல் காந்தி!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். …

View More எதிர்க்கட்சித் தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார் ராகுல் காந்தி!

“அரசியலமைப்பை பாதுகாக்கும் கடமையை செய்வீர்கள் என நம்புகிறோம்” – சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி வாழ்த்து!

18வது மக்களவையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓம் பிர்லாவிற்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்துகள் தெரிவித்தார். 18வது மக்களவையின் சபாநாயகர் பதவிக்கு ஆளும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி சார்பில் முந்தைய…

View More “அரசியலமைப்பை பாதுகாக்கும் கடமையை செய்வீர்கள் என நம்புகிறோம்” – சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி வாழ்த்து!

சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

18வது மக்களவையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓம் பிர்லாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகள் தெரிவித்தார். 18-வது மக்களவையின் சபாநாயகர் பதவிக்கு ஆளும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி சார்பில் முந்தைய மக்களவையின் சபாநாயகரான…

View More சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு!

மக்களவை சபாநாயகராக பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 18வது மக்களவையின் சபாநாயகர் பதவிக்கு ஆளும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி சார்பில் முந்தைய மக்களவையின்…

View More மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு!

மக்களவை சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் – ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் போட்டி!

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், இந்திய வரலாற்றில் முதன்முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறவுள்ளது. 18வது மக்களவையின் தலைவர் பதவிக்கு ஆளும் பாஜக தலைமையிலான தேசிய…

View More மக்களவை சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் – ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் போட்டி!

“சபாநாயகர் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு” – நியூஸ்7 தமிழுக்கு கொடிக்குன்னில் சுரேஷ் பிரத்யேக பேட்டி!

சபாநாயகர் தேர்தலில் தான் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கொடிக்குன்னில் சுரேஷ் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப்பெற்றது. இதில்…

View More “சபாநாயகர் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு” – நியூஸ்7 தமிழுக்கு கொடிக்குன்னில் சுரேஷ் பிரத்யேக பேட்டி!

மக்களவை சபாநாயகர் பதவிக்கு முதன்முறையாக தேர்தல்: மனு தாக்கல் செய்த NDA, INDIA கூட்டணி வேட்பாளர்கள்!

மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட, என்டிஏ கூட்டணி சார்பில் ஓம் பிர்லா மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய…

View More மக்களவை சபாநாயகர் பதவிக்கு முதன்முறையாக தேர்தல்: மனு தாக்கல் செய்த NDA, INDIA கூட்டணி வேட்பாளர்கள்!

எம்.பி.க்கள் நீக்கம் செய்யப்பட்ட விவகாரம்! மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அனைத்து எம்.பி.க்களுக்கும் கடிதம் வாயிலாக விளக்கம்!

நாடாளுமன்ற அத்துமீறலுக்கும், எம்.பி.க்கள் நீக்கம் செய்யப்பட்டதற்கும் தொடர்பில்லை. நாடாளுமன்றத்தின் மாண்பை நிலைநிறுத்தவே 13 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என அனைத்து எம்.பி.க்களுக்கும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கடிதம் எழுதியுள்ளார். 2001-இல் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத்…

View More எம்.பி.க்கள் நீக்கம் செய்யப்பட்ட விவகாரம்! மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அனைத்து எம்.பி.க்களுக்கும் கடிதம் வாயிலாக விளக்கம்!

மக்களவையில் புகைக்குப்பிகள் வீசிய விவகாரம்: பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

மக்களவையில் புகை குப்பிகள் வீசிய விவகாரத்தை தொடர்ந்து, பார்வையாளர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளதாக மக்களவைத் தலைவர் ஓப் பிர்லா அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் இன்றைய அமர்வின்…

View More மக்களவையில் புகைக்குப்பிகள் வீசிய விவகாரம்: பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

“எம்.பி. மஹுவா மொய்த்ரா நவம்பர் 2-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும்!” – மக்களவை நெறிமுறைக் குழு திட்டவட்டம்!

மக்களவையில் கேள்வி கேட்க பணம் பெற்ற புகார் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா நவம்பர் 2-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மக்களவை நெறிமுறைக் குழு தெரிவித்துள்ளது. மேற்கு வங்க…

View More “எம்.பி. மஹுவா மொய்த்ரா நவம்பர் 2-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும்!” – மக்களவை நெறிமுறைக் குழு திட்டவட்டம்!