ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து இஸ்ரேல் விலகல் !

ஐ .நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து இஸ்ரேல் விலகுவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

View More ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து இஸ்ரேல் விலகல் !

மனிதஉரிமை மீறல் புகார்: 4 காவலர்களுக்கு விதித்த அபராதத்தை உறுதி செய்தது நீதிமன்றம்

பொய் வழக்குப்பதிவு செய்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட 4 காவலர்களுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் விதித்த அபராதத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பிரவீன்…

View More மனிதஉரிமை மீறல் புகார்: 4 காவலர்களுக்கு விதித்த அபராதத்தை உறுதி செய்தது நீதிமன்றம்

முதியவரை தாக்கிய நடத்துனர்: மனித உரிமை ஆணையம் எடுத்த நடவடிக்கை!

முதியவரை அரசு பேருந்து நடத்துனர் தாக்கிய விவகாரத்தை மனித உரிமைகள் ஆணையம் கையிலெடுத்துள்ளது.  கடந்த 11ம் தேதி சித்தோட்டை சேர்ந்த கணேசன் என்பவர் சத்தியமங்கலத்தில் இருந்து கவுந்தபாடி வழியாக ஈரோடு சென்ற அரசு பேருந்தில் பயணித்தார். பேருந்தில் பயணிகளுக்கு நடத்துனர் குமார் டிக்கெட் வழங்கி வந்தார். அந்த சமயத்தில் கணேசன் டிக்கெட் எடுத்தபிறகு நடத்துனரிடம் சில்லறை…

View More முதியவரை தாக்கிய நடத்துனர்: மனித உரிமை ஆணையம் எடுத்த நடவடிக்கை!