25 C
Chennai
December 1, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

கூடங்குளத்தில் 5,6 உலைகளுக்கான கட்டுமான பணிகள் தொடக்கம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் இன்று தொடங்குகிறது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள முதல் 2 அணு உலைகள் மூலம் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி நடைபெற்று வருவதால், இரண்டாவது அணு உலையில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெறுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், மூன்று மற்றும் நான்காம் அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மேலும் 2 அணு உலைகள் அமைக்கும் பணி இன்று தொடங்குகிறது.

இதற்கான நிகழ்ச்சியில், அணுமின் நிலைய வளாக இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனர்கள் இந்திய, ரஷ்ய விஞ்ஞானிகள் கலந்து கொள்கின்றனர்.

,

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy