தைப்பூசத்தையொட்டி பழனி முருகன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி 2 நாட்களாக நடைபெற்ற நிலையில், அதில் ரூ.5 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான…
View More பழனி முருகன் கோயில் தைப்பூசம் – உண்டியல் காணிக்கை ரூ.5 கோடி!murugantemple
திருச்செந்தூர்: யாகசாலை பூஜைகளுடன் துவங்கிய கந்த சஷ்டி திருவிழா – லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் கோலாகலமாகத் துவங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் தொடங்கினர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்…
View More திருச்செந்தூர்: யாகசாலை பூஜைகளுடன் துவங்கிய கந்த சஷ்டி திருவிழா – லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம்!கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நாளை தொடங்கவுள்ள நிலையில் விரதம் இருக்கும் பக்தர்கள் இன்றே கோயிலில் குவியத் தொடங்கியுள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா நாளை…
View More கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!வள்ளியூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றம்!
நெல்லை மாவட்டத்தில் குகைக்கோயிலான வள்ளியூர் முருகன் கோயிலில் இன்று கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நெல்லை மாவட்டத்தின் பழமைவாய்ந்த வள்ளியூர் முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் கந்த சஷ்டி…
View More வள்ளியூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றம்!குன்றத்தூர் முருகன் கோயிலில் 54 ஆண்டுகளுக்கு பிறகு சூரசம்ஹாரம் : ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்!
குன்றத்தூர் முருகன் கோயிலில் 54 ஆண்டுகளுக்கு பிறகு சூரசம்ஹாரம் விழா நடத்துவது என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குன்றத்தூரில் குன்றின் மேல் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது தமிழகம் மட்டுமின்றி…
View More குன்றத்தூர் முருகன் கோயிலில் 54 ஆண்டுகளுக்கு பிறகு சூரசம்ஹாரம் : ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்!பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை நாளை நிறுத்தம்!
பழனி மலை முருகன் கோயிலில், பராமரிப்புப் பணிக்காக ரோப்காா் சேவை நாளை ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள்…
View More பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை நாளை நிறுத்தம்!இலங்கை உள்பட பல்வேறு நாடுகளில் 9 முருகன் கோயில்கள் கட்டப்படும் – ஸ்ரீ சரவண பாபா
இலங்கை உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் 9 பிரமாண்ட முருகன் கோயில்கள் கட்டப்படும் என லண்டனை சேர்ந்த ஸ்ரீ சரவண பாபா தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர் பூர்வீக பகுதிகளில் தொடர்ந்து சிங்கள குடியேற்றம் மற்றும்…
View More இலங்கை உள்பட பல்வேறு நாடுகளில் 9 முருகன் கோயில்கள் கட்டப்படும் – ஸ்ரீ சரவண பாபாபக்தருக்கு மிளகாய்ப் பொடி கரைசல் அபிஷேகம் – சென்னை அருகே விநோத வழிபாடு!
சென்னை அருகே சித்திரை கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோயிலில் பக்தர் ஒருவருக்கு மிளகாய்ப் பொடி கரைசல் அபிஷேகம் செய்யப்பட்டது. சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள வள்ளி, தொய்வானை சமேத வெற்றிவேல் முருகன் கோயிலில் சித்திரை கிருத்திகையை…
View More பக்தருக்கு மிளகாய்ப் பொடி கரைசல் அபிஷேகம் – சென்னை அருகே விநோத வழிபாடு!பங்குனி உத்திரம்: வடபழனி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தமிழ் மாதம் 12வது மாதம் பங்குனியும், 12வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் சிறப்பான நாள் பங்குனி…
View More பங்குனி உத்திரம்: வடபழனி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் வழிபாடுதேனி : முருகன் கோயில் அமைப்பதால் டாஸ்மாக் கடை இடமாற்றம் – பொதுமக்கள் மகிழ்ச்சி
தேனியில் டாஸ்மாக் கடை முன் முருகன் கோயில் அமைக்கப்பட உள்ளதால், அந்த கடை இடமாற்றம் செய்யப்படும் என அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம் போடி அருகே மேல சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட…
View More தேனி : முருகன் கோயில் அமைப்பதால் டாஸ்மாக் கடை இடமாற்றம் – பொதுமக்கள் மகிழ்ச்சி