முல்லைப் பெரியாறு விவகாரம்: தமிழக பிரதிநிதிகள் வெளிநடப்பு

உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்து வலியுறுத்தி, முல்லைப் பெரியாறு அணையின் துணைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து, தமிழ்நாடு பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர். 4 மாத இடைவெளிக்குப் பிறகு, முல்லைப் பெரியாறு அணையில் ஐவர்…

View More முல்லைப் பெரியாறு விவகாரம்: தமிழக பிரதிநிதிகள் வெளிநடப்பு

முல்லை பெரியாறு அணை; உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல்

இரவு நேரத்தில் கேரள பகுதி மக்களை அச்சுறுத்தும் வகையில் அணையில் இருந்து நீர் திறக்க தடை விதிக்க வேண்டும் என கேரளாவை சேர்ந்தவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாடு மற்றும் கேரளா இடையே…

View More முல்லை பெரியாறு அணை; உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல்

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 135 அடியாக உயர்வு

கேரளா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 135 அடியை தாண்டியுள்ளது. தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய ஐந்து மாவட்டங்களில்…

View More முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 135 அடியாக உயர்வு