”முல்லை பெரியாறு அணை உரிமைக்காக மீண்டும் போராட தயார்” – வைகோ பேச்சு
தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை மற்றும் நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் போராட்டம் நடத்த தயாராக இருப்பதாக திருமண விழாவில் வைகோ உரையாற்றினார். தேனி மாவட்டம் கம்பம்...