தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் சிறுதானிய திருவிழாவிற்கு ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர், கம்பு, கேழ்வரகு,…
View More தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்; சிறுதானிய திருவிழாவுக்கு நிதி ஒதுக்கீடுMRK Panneerselvam
பனை சாகுபடி, மேம்பாடு, ஆராய்ச்சிக்கு பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள்!
பனை சாகுபடி, மேம்பாடு மற்றும் பனை ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல்…
View More பனை சாகுபடி, மேம்பாடு, ஆராய்ச்சிக்கு பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள்!ரேசன் கடைகளில் விற்பனை செய்ய சிறுதானியங்கள் நேரடி கொள்முதல்- அமைச்சர்
கேழ்வரகு, கம்பு, போன்றவை நேரடியாக கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்தார்.…
View More ரேசன் கடைகளில் விற்பனை செய்ய சிறுதானியங்கள் நேரடி கொள்முதல்- அமைச்சர்அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க நம்மாழ்வார் விருது- வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!
அங்கக வேளாண்மையில் ஈடுபடுவதோடு அதனை ஊக்குவிக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்து…
View More அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க நம்மாழ்வார் விருது- வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழ்நாடு சட்டப்பேரவை; இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள்…
View More தமிழ்நாடு சட்டப்பேரவை; இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்“சுயமரியாதையே இல்லாதவர்களின் கட்சிக்கு பெயர் திமுக” – H. ராஜா அதிரடி பேட்டி
பொது நலன் என்ற போர்வையில் கோவில் நிதியை ஆன்மிகம் தவிர வேறு எந்த ஒரு செயல்பாட்டுக்கும் பயன்படுத்த கூடாது என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் H.ராஜா தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம்…
View More “சுயமரியாதையே இல்லாதவர்களின் கட்சிக்கு பெயர் திமுக” – H. ராஜா அதிரடி பேட்டிகடந்த ஆண்டை விட நடப்பாண்டில் கூடுதல் பயிர் காப்பீடு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் கூடுதலாக பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்…
View More கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் கூடுதல் பயிர் காப்பீடு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்தேவைக்கு அதிகமான உணவு உற்பத்தி – அமைச்சர் விளக்கம்
தமிழ்நாட்டில் தேவைக்கு அதிகமாக உணவு உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,…
View More தேவைக்கு அதிகமான உணவு உற்பத்தி – அமைச்சர் விளக்கம்நகரத்தை நோக்கி கிராம மக்கள் இடம்பெயர்வது தடைபடும்: முதலமைச்சர்
கிராம அளவில் தன்னிறைவு ஏற்பட்டால், நகரத்தை நோக்கி கிராம மக்கள் இடம்பெயர்வது தடைபடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கலைஞரின் அனைத்து…
View More நகரத்தை நோக்கி கிராம மக்கள் இடம்பெயர்வது தடைபடும்: முதலமைச்சர்அண்ணாமலை சொந்த ஊரை தாண்ட முடியாது: அமைச்சர்
அண்ணாமலை சொந்த ஊரை தாண்ட முடியாது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கடைவீதியில் திமுக அரசின் ஒரு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில்…
View More அண்ணாமலை சொந்த ஊரை தாண்ட முடியாது: அமைச்சர்