குடும்ப கஷ்டம் – உயிரை மாய்த்து கொண்ட தாய், மகள்

தாராபுரம் அருகே குடும்ப கஷ்டம் காரணமாக தாய் மகள் தங்கள் உயிரை மாய்த்து கொண்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.   திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் காமராஜர் நகரை…

View More குடும்ப கஷ்டம் – உயிரை மாய்த்து கொண்ட தாய், மகள்

நடிகர் அர்ஜுனின் தாயார் மறைவு: அண்ணாமலை இரங்கல்!

நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி மறைவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி, பெங்களூர் ஜெயா நகர் அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை…

View More நடிகர் அர்ஜுனின் தாயார் மறைவு: அண்ணாமலை இரங்கல்!

ஒரே தேர்வு மையத்தில் குரூப்-4 தேர்வு எழுதிய தாய், மகள்

திருமங்கலம் அருகே கள்ளிகுடி பகுதியில் ஒரே தேர்வு மையத்தில் தாய் மற்றும் மகள் TNPSC குரூப் 4 தேர்வு எழுதினர். மதுரை மாவட்டம், திருமங்கலம், என்ஜிஓ நகரைச் சேர்ந்தவர் ரவி – வளர்மதி தம்பதி.…

View More ஒரே தேர்வு மையத்தில் குரூப்-4 தேர்வு எழுதிய தாய், மகள்

விசாரணைக் கைதி ராஜசேகரின் உடல் தாயாரிடம் ஒப்படைப்பு!

நான்கு நாட்களாக சவக்கிடங்கிலேயே வைக்கப்பட்ட ராஜசேகரின் உடல் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி ராஜசேகர் கடந்த 12ஆம் தேதி சந்தேகமான முறையில் உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

View More விசாரணைக் கைதி ராஜசேகரின் உடல் தாயாரிடம் ஒப்படைப்பு!

சொத்து தகராறு: தந்தை உயிரிழப்பு; தாய் அடித்துக் கொலை

சொத்துத் தகராறில் தந்தை உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், தாயை உறவினர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேர்ணாம்பட் அருகில் உள்ள சின்ன தாமல் செருவு கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். விவசாயம் செய்தும்,…

View More சொத்து தகராறு: தந்தை உயிரிழப்பு; தாய் அடித்துக் கொலை

தாயின் சடலத்துடன் 10 நாட்கள் தங்கியிருந்த மகள்

லக்னோவில் தாயின் சடலத்துடன் 10 நாட்கள் மகள் தங்கியிருந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுனிதா தீட்சித். இவர் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்…

View More தாயின் சடலத்துடன் 10 நாட்கள் தங்கியிருந்த மகள்

பெற்ற குழந்தைகளையே நரபலி கொடுக்க முயன்ற தாய் தந்தை!

ஈரோட்டில், பெற்ற குழந்தைகளையே நரபலி கொடுக்க முயன்றதாக சிறுவர்கள் அளித்த புகாரின் பேரில் தாய், தந்தை உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்த ராமலிங்கம்…

View More பெற்ற குழந்தைகளையே நரபலி கொடுக்க முயன்ற தாய் தந்தை!

லிப்ட் கொடுப்பதுபோல் ஏமாற்றி பெண்களுக்கு பாலியல் தொல்லை!

சென்னை ஒஎம்ஆர் சாலையில் நடந்துசென்ற தாய், மகள் இருவருக்கும் காரில் லிப்ட் கொடுப்பதுபோல் ஏமாற்றி அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒஎம்ஆர் பகுதியில் உள்ள கண்ணகி நகரை சேர்ந்த 34…

View More லிப்ட் கொடுப்பதுபோல் ஏமாற்றி பெண்களுக்கு பாலியல் தொல்லை!