தினமும் குடித்துவிட்டு வந்து தன் தாயை, தந்தை அடிப்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை என காவல் நிலைய படியேறி 9 வயது மகன் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம்…
View More குடித்துவிட்டு தாயிடம் தகராறு செய்யும் தந்தை மீது போலீசில் புகார் அளித்த சிறுவன்mother
பரங்கிமலை ரயில் நிலையத்தில் கொலையான மாணவி சத்யாவின் தாய் மரணம்!
பரங்கிமலை ரயில் நிலையத்தில், கொலையான மாணவி சத்யாவின் தாய் ராமலட்சுமி, புற்றுநோய் பாதிப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் தலைமைக் காவலர் ராமலட்சுமி. இவரது மூத்த மகள்…
View More பரங்கிமலை ரயில் நிலையத்தில் கொலையான மாணவி சத்யாவின் தாய் மரணம்!சிலம்பம் சுற்றியபடி ஸ்கேட்டிங் செய்த சிறுவன்; 2 கி.மீ தூரம் ஓடி உற்சாகப்படுத்திய தாய் – மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி
மயிலாடுதுறையில் சிலம்பம் சுற்றியபடியே 2 கி.மீ ஸ்கேட்டிங் செய்த தனது மகனை கைதட்டி உற்சாகப்படுத்திய படியே இரண்டு கிலோமீட்டர் தூரம் ஓடிய தாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது…
View More சிலம்பம் சுற்றியபடி ஸ்கேட்டிங் செய்த சிறுவன்; 2 கி.மீ தூரம் ஓடி உற்சாகப்படுத்திய தாய் – மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி“டியர் மாம்”… ட்விட்டரில் வைரலாகும் சிறுமியின் கடிதம்…
6 வயது சிறுமி தனது தாய்க்காக எழுதிய கடிதம் ஒன்று ட்விட்டரில் வைரலாகி வருகிறது. நம் வாழ்வில் சின்ன சின்ன பாராட்டுகள் அந்த நாளையே பிரகாசமாக்கும் வல்லமையை கொண்டவை. அதிலும் பணியில் இருந்து கொண்டே…
View More “டியர் மாம்”… ட்விட்டரில் வைரலாகும் சிறுமியின் கடிதம்…நடிகர் வடிவேலுவின் தாயார் மரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
நடிகர் வடிவேலுவின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை…
View More நடிகர் வடிவேலுவின் தாயார் மரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்பிரதமர் மோடியின் தாய் பாசமும், தணியாத மக்கள் நேசமும்
தனது அன்புக்குரிய தாயார் ஹீரா பென் இறுதிச் சடங்கில் பங்கேற்ற அடுத்த சில மணி நேரத்திலேயே அரசு பணிகளில் கவனம் செலுத்தி, மக்கள் நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அன்புத்…
View More பிரதமர் மோடியின் தாய் பாசமும், தணியாத மக்கள் நேசமும்விபரீத குடும்ப சண்டை : அடுத்தடுத்து மாமியார் மருமகள் மரணம்
புதுச்சேரியில் கர்ப்பிணி மருமகள் உயிரை மாய்த்துக் கொண்ட சோகத்தைத் தாங்காமல் மாமியாரும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி திருபுவனை அடுத்த சன்னியாசி குப்பம் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் நாகை மாவட்டம்…
View More விபரீத குடும்ப சண்டை : அடுத்தடுத்து மாமியார் மருமகள் மரணம்கேரளத்தில் அரசுத் தேர்வு எழுதி வெற்றி பெற்ற தாய், மகன்
கேரள மாநிலத்தில் தாய், மகன் இருவரும் ஒரே நேரத்தில் அரசு தேர்வாணையத் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளனர். கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்தவர் பிந்து (42). இவரது மகன் விவேக் (24). இந்நிலையில், இருவரும்…
View More கேரளத்தில் அரசுத் தேர்வு எழுதி வெற்றி பெற்ற தாய், மகன்குடும்ப கஷ்டம் – உயிரை மாய்த்து கொண்ட தாய், மகள்
தாராபுரம் அருகே குடும்ப கஷ்டம் காரணமாக தாய் மகள் தங்கள் உயிரை மாய்த்து கொண்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் காமராஜர் நகரை…
View More குடும்ப கஷ்டம் – உயிரை மாய்த்து கொண்ட தாய், மகள்நடிகர் அர்ஜுனின் தாயார் மறைவு: அண்ணாமலை இரங்கல்!
நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி மறைவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி, பெங்களூர் ஜெயா நகர் அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை…
View More நடிகர் அர்ஜுனின் தாயார் மறைவு: அண்ணாமலை இரங்கல்!