ரிசர்வ் வங்கி மீண்டும் அதிரடி – உயர்கிறது வீடு மற்றும் வாகன கடன்களுக்கான தவணைத்தொகை

ரிசர்வ் வங்கியின்  நிதிக் கொள்கையை இன்று வெளியிட்டார் அதன் ஆளுநர் சக்திகாந்த தாஸ். இதில் ரெப்போ ரேட் 25 புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இரண்டு மாதத்திற்கும் ஒருமுறை நாணயக் கொள்கையை முடிவு செய்யும் கூட்டம்…

View More ரிசர்வ் வங்கி மீண்டும் அதிரடி – உயர்கிறது வீடு மற்றும் வாகன கடன்களுக்கான தவணைத்தொகை

பிரதமர் மோடியின் தாய் பாசமும், தணியாத மக்கள் நேசமும்

தனது அன்புக்குரிய தாயார் ஹீரா பென் இறுதிச் சடங்கில் பங்கேற்ற அடுத்த சில மணி நேரத்திலேயே அரசு பணிகளில் கவனம் செலுத்தி, மக்கள் நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.  அன்புத்…

View More பிரதமர் மோடியின் தாய் பாசமும், தணியாத மக்கள் நேசமும்

அம்பேத்கர், பாரதியார், வேலுநாச்சியாரை நினைவு கூர்ந்த பிரதமர்

அடுத்த 25 ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக வேண்டும்: பிரதமர் அடுத்த 25 ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் 75வது…

View More அம்பேத்கர், பாரதியார், வேலுநாச்சியாரை நினைவு கூர்ந்த பிரதமர்

தொடங்கியது ஐ.நா. உச்சி மாநாடு; பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார்

இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் பருவ நிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பங்கேற்று பேசுகிறார். உலக நாடுகள் அனைத்தின் பார்வையும், பிரிட்டனில் உள்ள…

View More தொடங்கியது ஐ.நா. உச்சி மாநாடு; பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார்

“இந்திய கலாச்சாரத்தின் மதிப்பிட முடியாத பரிசு யோகா”: பிரதமர் மோடி

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, யோகா நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 7-வது சர்வதேச யோகா தினம், இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, காணொலி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர்…

View More “இந்திய கலாச்சாரத்தின் மதிப்பிட முடியாத பரிசு யோகா”: பிரதமர் மோடி