காரமடை அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, அரங்கநாத பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவை மாவட்டம்,மேட்டுபாளையம் அருகில் உள்ள அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா…
View More சொர்க்கவாசல் வழியாக அரங்கநாதர் காட்சி – பக்தர்கள் மகிழ்ச்சி!Vaikunta Ekadasi
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!
சென்னை திருவல்லிக்கேணி வைகுண்ட பார்த்தசாரதி திருக்கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி திதி அன்று வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படும். நாடு…
View More திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!“பரமபத வாசல் திறப்பு… முதலில் விண்ணப்பிக்கும் 500 பேருக்கு டிக்கெட் இலவசம்” – அமைச்சர் சேகர்பாபு!
“திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில், பரமபத வாசல் திறப்பை காண ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முதல் 500 பேருக்கு இலவச தரிசன டிக்கெட் விநியோகிக்கப்படும்” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில்,…
View More “பரமபத வாசல் திறப்பு… முதலில் விண்ணப்பிக்கும் 500 பேருக்கு டிக்கெட் இலவசம்” – அமைச்சர் சேகர்பாபு!