ராஜினாமா செய்ய தயார் – அமைச்சர் மூர்த்தி ஆவேசம்

மதுரையில் சார்பதிவாளர் மாற்றப்பட்ட விவகாரத்தில் குற்றச்சாட்டு உண்மை என நிரூபித்தால், ராஜினாமா செய்ய தயார் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.   பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மதுரையில் உள்ள ஒரு சார்பதிவாளரிடம் பணம் பெற்றுக்கொண்டு,…

View More ராஜினாமா செய்ய தயார் – அமைச்சர் மூர்த்தி ஆவேசம்

அரசியலில் விடாமுயற்சி எடுத்தேன் – அமைச்சர் மூர்த்தி

அரசியலில் விடா முயற்சி எடுத்து அமைச்சராக இருப்பது போன்று மாணவர்கள் விடா முயற்சி எடுக்க வேண்டுமென அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.   மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குதெரு கிராமத்தில் உள்ள தனியார் பொறியியல்…

View More அரசியலில் விடாமுயற்சி எடுத்தேன் – அமைச்சர் மூர்த்தி

குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் – அமைச்சர்

குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் செயல்படுத்துவார் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை மாநகராட்சிக்கு உட்பட பகுதிகளில் 5 ஆம் கட்ட தடுப்பூசி முகாம்களில் பங்கேற்று…

View More குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் – அமைச்சர்

படிப்படியாக பத்திரப்பதிவுமுறை எளிமைப்படுத்தப்படும் – அமைச்சர் மூர்த்தி

முறைகேடான பத்திரப்பதிவுகளை தடுக்க எழுத்தர் மற்றும் வழக்கறிஞர்களில் உரிம எண்களை 9ம் தேதி முதல் பதிவு செய்யும் நடைமுறை அமுலுக்கு வருவதாக பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரையில் கொரோனா விழிப்புணர்வு கலை…

View More படிப்படியாக பத்திரப்பதிவுமுறை எளிமைப்படுத்தப்படும் – அமைச்சர் மூர்த்தி

கோயில் நிலங்களின் விவரங்களை கணினியில் பதிவேற்றும் பணி நடைபெறுகிறது: அமைச்சர் மூர்த்தி

முறைகேடுகளை தடுக்க, கோயில் நிலங்கள் தொடர்பான விவரங்களை கணினியில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார் மதுரை மாவட்டம் புது தாமரைப்பட்டி கிராமத்தில் புதிய துணை ஆரம்ப சுகாதார நிலையத் தை…

View More கோயில் நிலங்களின் விவரங்களை கணினியில் பதிவேற்றும் பணி நடைபெறுகிறது: அமைச்சர் மூர்த்தி

தவறான தகவல்களை பதிவு செய்யும் எழுத்தர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் – அமைச்சர் எச்சரிக்கை

பத்திரப் பதிவின் போது தவறான தகவல்களைப் பதிவு செய்யும் எழுத்தர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை சாந்தோமில் உள்ள பத்திரப்பதிவுத் தலைவர் அலுவலகத்தில் வணிகவரி மற்றும்…

View More தவறான தகவல்களை பதிவு செய்யும் எழுத்தர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் – அமைச்சர் எச்சரிக்கை

“பத்திரப்பதிவு துறையில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை” – அமைச்சர்

அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்த முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாத்திர பதிவு மற்றும் வணிக வரி துறை…

View More “பத்திரப்பதிவு துறையில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை” – அமைச்சர்

பத்திரப்பதிவுத் துறையில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார் – அமைச்சர் மூர்த்தி

அதிமுக ஆட்சியின்போது பத்திரப்பதிவுத்துறையில் நடைபெற்ற ஆள்மாறாட்டம், போலி பத்திரம் ஆகியவை குறித்து விசாரிக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரையில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கட்டுமான தொழிலாளர்களுக்கு…

View More பத்திரப்பதிவுத் துறையில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார் – அமைச்சர் மூர்த்தி

வரி ஏய்ப்பு செய்யும் வணிகர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை: அமைச்சர் மூர்த்தி

வரி ஏய்ப்பு செய்யும் வணிகர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமென வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார் சென்னை தியாகராய நகரில் வணிக வரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, வணிகர்…

View More வரி ஏய்ப்பு செய்யும் வணிகர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை: அமைச்சர் மூர்த்தி

பத்திரப்பதிவு அலுவலகங்களில் முறைகேடு நடைபெற்றால் கடும் நடவடிக்கை: அமைச்சர் பி.மூர்த்தி

பத்திரப்பதிவு அலுவலகங்களில் முறைகேடு நடப்பதாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். ஊரடங்கு தளர்வு காரணமாக பத்திரப்பதிவு அலுவலகங்களில் 50 சதவீத டோக்கன்களுக்கே…

View More பத்திரப்பதிவு அலுவலகங்களில் முறைகேடு நடைபெற்றால் கடும் நடவடிக்கை: அமைச்சர் பி.மூர்த்தி