அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு – சிறப்பு நீதிமன்றத்தின் விடுதலையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் விடுதலையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008ல் வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன்…

View More அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு – சிறப்பு நீதிமன்றத்தின் விடுதலையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!

பேருந்து ஓட்டி அசத்திய அமைச்சர்!

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய பேருந்து வசதியை துவக்கி வைத்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அரசு பேருந்தை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச்சென்றார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள ஆனந்தாவாடி கிராமத்தில் பொதுமக்களின் போக்குவரத்து…

View More பேருந்து ஓட்டி அசத்திய அமைச்சர்!