சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி: அமைச்சர் ஐ.பெரியசாமி

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், விவசாயிகள்…

View More சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி: அமைச்சர் ஐ.பெரியசாமி

நகைக்கடன் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்தில் அரசாணை; அமைச்சர் ஐ.பெரியசாமி

ஐந்து பவன் தங்க நகைக்கு கீழ் கூட்டுறவு சங்கங்களில் அடகு வைக்கப்பட்டுள்ள நகை கடன் தள்ளுபடி செய்யும் அறிவிப்பாணை ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவுத்துறை…

View More நகைக்கடன் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்தில் அரசாணை; அமைச்சர் ஐ.பெரியசாமி