மீன்பிடி தடைக்காலம் முடிந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பகுதிகளிலிருந்து சுமார் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் நாட்டுபடகுகளில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். தமிழ்நாட்டின் கிழக்கு ஆழ்கடல் பகுதிகளில் கடந்த ஏப்ரல்…
View More மீன்பிடி தடைக்காலம் முடிந்து உற்சாகத்துடன் மீன்பிடிக்க சென்ற ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள்!fishers village
கடல் அரிப்பால் கிராமமே மூழ்கும் அபாயம்
கடல் அரிப்பால் கடல் நீர் கிராமத்திற்குள் முழுமையாக புகும் அபாயம் உள்ளதால் கருங்கல்லால் தடுப்பு சுவர் அமைத்து தரக்கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மடவாமேடு மீனவ கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார்…
View More கடல் அரிப்பால் கிராமமே மூழ்கும் அபாயம்