8 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய திருநங்கை கைது

8 ஆண்களைத் திருமணம் செய்தும், பல ஊர்களில் தங்கி உறவினர்போல் நடித்து கோடிக்கணக்கில் நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்தவருமான திருநங்கை பபிதா ரோஸை போலீஸார் கைது செய்தனர். விழுப்புரம், சந்தைபேட்டை கனகனந்தல் பகுதியில்…

View More 8 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய திருநங்கை கைது

திருமணம் என்பது உடல் இன்பத்துக்கு மட்டுமல்ல:உயர்நீதிமன்றம்

திருமணத்தின் அடிப்படை நோக்கமே சந்ததியை உருவாக்குவது தானே தவிர, உடல் இன்பத்துக்கு மட்டுமல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கணவனை விட்டு பிரிந்த மனைவி, இரு மகன்களையும் தன்னிடம் ஒப்படைக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்…

View More திருமணம் என்பது உடல் இன்பத்துக்கு மட்டுமல்ல:உயர்நீதிமன்றம்

திருமணத்திற்கு பிறகான கட்டாய உறவு தொடர்பான வழக்கு; மத்திய அரசுக்கு நோட்டீஸ்

திருமண பாலியல் வன்கொடுமைகளை குற்றச் செயலாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இந்திய தண்டனை சட்டம் 375 பிரிவின் படி திருமணத்துக்கு…

View More திருமணத்திற்கு பிறகான கட்டாய உறவு தொடர்பான வழக்கு; மத்திய அரசுக்கு நோட்டீஸ்

காதலியுடன் கம்பி நீட்டிய மாப்பிள்ளை… மாலையுடன் காத்திருந்த மணப்பெண்

செங்கல்பட்டு அருகே திருமண மண்டபத்திலிருந்து மாப்பிள்ளை காதலியுடன் ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த குமிழி கிராமம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த உமாபதி, மகாலட்சுமி ஆகியோரின் மகன்…

View More காதலியுடன் கம்பி நீட்டிய மாப்பிள்ளை… மாலையுடன் காத்திருந்த மணப்பெண்

திருமணமே வேண்டாம்; மணமகனை துரத்தி பிடித்த மணமகள்

பீகாரில் திருமணமே வேண்டாம் என ஓட்டம்பிடித்த மணமகனை, மணமகள் சாலையில் துரத்திப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் மெக்கார் கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், மஹூலி கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்று…

View More திருமணமே வேண்டாம்; மணமகனை துரத்தி பிடித்த மணமகள்

எனக்கு கல்யாணம் வேண்டாம்; திருமண நாளில் மருத்துவமனையில் அட்மிட் ஆன மணமகன்

தெலங்கானாவில் திருமணத்தில் விருப்பமில்லை என மணமகன் மருத்துவமனையில் அட்மிட் ஆன சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹனம்கொண்டாவைச் சேர்ந்த அன்வேஷ் என்பவருக்கு ஆகஸ்ட் 21ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக…

View More எனக்கு கல்யாணம் வேண்டாம்; திருமண நாளில் மருத்துவமனையில் அட்மிட் ஆன மணமகன்

திருமணமாகாத விரக்தி; உயிரை மாய்த்து கொண்ட காவலர்

மணிமுத்தாறு காவலர்கள் சிறப்பு பயிற்சி பள்ளியில் பயிற்சி காவலர் ஒருவர் திருமணமாகாத விரக்தியில் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மணிமுத்தாறு 9 ம் மற்றும்…

View More திருமணமாகாத விரக்தி; உயிரை மாய்த்து கொண்ட காவலர்

காதலன் வீட்டின் முன்பு உயிரை மாய்க்க முயன்ற பெண்: திருமணம் செய்துவைத்த போலீஸார்

திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டின் முன்பு உயிரிழப்புக்கு முயன்ற இளம் பெண்ணிற்கு விருத்தாச்சலம் போலீஸார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஆலடி ரோடு, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ராயப்பன் மகள்…

View More காதலன் வீட்டின் முன்பு உயிரை மாய்க்க முயன்ற பெண்: திருமணம் செய்துவைத்த போலீஸார்

வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணம் – நீதிமன்றம் அனுமதி

அமெரிக்க வாலிபருடன் தமிழக பெண் வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி அளித்துள்ளது.   கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகாவைச் சேர்ந்த வம்சி சுதர்ஷினி (வயது 28), என்ற பெண்…

View More வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணம் – நீதிமன்றம் அனுமதி

திருமணத்திற்கு வற்புறுத்தல்- உயிரை மாய்த்து கொண்ட மாணவி

விழுப்புரம் அருகே திருமணம் செய்ய பெற்றோர் வற்புறுத்தியதால், மாணவி கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரை அடுத்த சு.பில்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்த நல்லேந்தரன் என்பவரது…

View More திருமணத்திற்கு வற்புறுத்தல்- உயிரை மாய்த்து கொண்ட மாணவி