2ம் வாய்ப்பாடு தெரியாததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

உத்தரபிரதேசத்தில் மாப்பிள்ளைக்கு 2ம் வாய்ப்பாடு தெரியததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் பெற்றோர்களால்…

View More 2ம் வாய்ப்பாடு தெரியாததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

பரவும் தகவல்: துபாய் தொழிலதிபரை மணக்கிறாரா, நடிகை அனுஷ்கா?

நடிகை அனுஷ்கா ஷெட்டி, துபாய் தொழிலதிபர் ஒருவரை மணக்க இருப்பதாக, தெலுங்கு சினிமா வட்டாரத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழில், சிங்கம், வேட்டைக்காரன், தெய்வத்திருமகள், தாண்டவம், என்னை அறிந்தால், பாகுபலி உட்பட பல படங்களில் நடித்திருப்பவர்…

View More பரவும் தகவல்: துபாய் தொழிலதிபரை மணக்கிறாரா, நடிகை அனுஷ்கா?

கோயில்களில் நடைபெறும் திருமணத்தில் 10 பேருக்கு மட்டுமே அனுமதி!

கோயில்களில் திருமணம் நடத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை தொட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த…

View More கோயில்களில் நடைபெறும் திருமணத்தில் 10 பேருக்கு மட்டுமே அனுமதி!

காதலால் இணையும் விஷ்ணு விஷால்- ஜுவாலா குட்டா: ஏப்ரலில் திருமணம்

நடிகர் விஷ்ணு விஷால், பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டாவை வருகின்ற ஏப்ரல் 22ம் தேதி திருமணம் செய்துகொள்கிறார். 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்ஸில் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் விளையாடிய முதல் இந்தியர் என்ற…

View More காதலால் இணையும் விஷ்ணு விஷால்- ஜுவாலா குட்டா: ஏப்ரலில் திருமணம்

காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி; உறவினர்கள் இடையே மோதல்!

ஓமலூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தபோது, அவர்களது உறவினர்கள் காவல் நிலையத்திலேயே ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தாராபுரம் பகுதியை சேர்ந்த கோபி…

View More காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி; உறவினர்கள் இடையே மோதல்!

திருமணத்தன்று ஓடிப்போன மணமகன்; விருந்தினருக்கு அடித்த ஜாக்பாட்!

திருமண நேரத்தில் மணமகன் ஓடிவிட்டதால், விருந்தினரான வந்த இளைஞருடன் மணமகளுக்கு திருமணம் நடந்துள்ளது. கர்நாடகா மாநிலம் சிக்கமகளுரு மாவட்டத்தை சேர்ந்த நவீன் என்பவருக்கு சிந்து என்ற பெண்ணுடன் திருமண நிச்சயம் நடந்துள்ளது. திருமண வேலைகள்…

View More திருமணத்தன்று ஓடிப்போன மணமகன்; விருந்தினருக்கு அடித்த ஜாக்பாட்!

திருமணம் செய்து வைக்குமாறு சண்டையிட்ட மகனை கொலை செய்த தாய்!

திருமணம் செய்து வைக்குமாறு தொந்தரவு கொடுத்த மகனை கொலை செய்த தாய் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைதுசெய்தனர். தெலங்கானா மாநிலம் புலமடி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமம்மா. இவரது மகன் சிவபிரசாத் மதுஅருந்திவிட்டு தொடர்ந்து…

View More திருமணம் செய்து வைக்குமாறு சண்டையிட்ட மகனை கொலை செய்த தாய்!

கொரோனா சிகிச்சை மையத்தில் திருமணம் செய்த மணமக்கள்!

கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு திருமண நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன. அதிகமானோர் ஒன்றாக கூட அனுமதி மறுக்கப்பட்டதால் பலரது திருமண தேதி தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமக்கள் கொரோனா மையத்திலேயே திருமணம்…

View More கொரோனா சிகிச்சை மையத்தில் திருமணம் செய்த மணமக்கள்!