மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க சுமார் 2 ஆயிரம் வீரர்கள் முன் பதிவு

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க சுமார் 2 ஆயிரம் வீரர்கள் முன் பதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதில்…

View More மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க சுமார் 2 ஆயிரம் வீரர்கள் முன் பதிவு

கழிவறையில் வசிக்கும் மூதாட்டி; நியூஸ் 7 தமிழ் மூலம் அரசுக்கு கோரிக்கை

கனமழை காரணமாக வீட்டை இழந்து, கழிவறையில் வசிக்கும் அவலநிலைக்கு மூதாட்டி ஒருவர் தள்ளப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மல்லல் ஊராட்சிக்குட்பட்ட பில்லத்தி கிராமத்தில் வசிப்பவர் 70 வயது மூதாட்டி அம்மாக்கண்ணு. கடந்த சில…

View More கழிவறையில் வசிக்கும் மூதாட்டி; நியூஸ் 7 தமிழ் மூலம் அரசுக்கு கோரிக்கை

பைக்கிலிருந்த பணம் திருட்டு; சிசிடிவி காட்சியால் திடுக்…

இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த இரண்டரை லட்சம் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் வங்கி ஊழியரான செல்வராஜ் என்பவர்…

View More பைக்கிலிருந்த பணம் திருட்டு; சிசிடிவி காட்சியால் திடுக்…

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தாய் – மகன் கைது.

மதுரை அருகே கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தாய், மகனை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் உள்ள நரசிங்கம், திருமால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டின் கதவுகளை…

View More கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தாய் – மகன் கைது.

குழந்தைகள் விற்பனை வழக்கு: காப்பக உரிமையாளர் 16ம் தேதி வரை நீதிமன்றம் காவல்

குழந்தைகள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட காப்பக உரிமையாளர் மற்றும் உதவியாளர் ஆகியோருக்கு வரும் 16ம் தேதி வரை நீதிமன்றம் காவல் விதிக்கப்பட்டது. மதுரையில் இதயம் அறக்கட்டளை நடத்தி வந்த ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து,…

View More குழந்தைகள் விற்பனை வழக்கு: காப்பக உரிமையாளர் 16ம் தேதி வரை நீதிமன்றம் காவல்

போலீஸ் மூக்கை கடித்த ராணுவ வீரர்!

மதுரையில் நிலத்தகராறு தொடர்பாக விசாரிக்கச் சென்ற போலீசாரின் மூக்கை கடித்து துண்டாக்கிய ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைக்கட்டியை வசிப்பவர் பிரகாஷ் (30) அவரின் வீடு…

View More போலீஸ் மூக்கை கடித்த ராணுவ வீரர்!

கந்துவட்டி கொடுமையால் உயிரிழப்பு: வீடியோவால் பரபரப்பு!

மதுரையைச் சேர்ந்த முஹம்மது அலி என்பவர் கந்துவட்டி கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்டார்.உயிரிழப்புக்கான காரணம் குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மகபூப்பாளையம் அன்சாரிநகர் 7வது…

View More கந்துவட்டி கொடுமையால் உயிரிழப்பு: வீடியோவால் பரபரப்பு!