திருமங்கலத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம் – வீடு வீடாக ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கும் பணிகள் தொடக்கம்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக நகராட்சி பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் பருவ மழைக்காலம் தொடங்கியுள்ளது. இதனால்…

View More திருமங்கலத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம் – வீடு வீடாக ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கும் பணிகள் தொடக்கம்!

உசிலம்பட்டியில் இலவச கருத்தரித்தல் மருத்துவ முகாம்-சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 100க்கும் அதிகமான தம்பதிகள் பங்கேற்பு!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இலவச கருத்தரித்தல் முகாமில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தம்பதியினர் பங்கேற்று பயனடைந்தனர். தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையத்தின் சார்பாக…

View More உசிலம்பட்டியில் இலவச கருத்தரித்தல் மருத்துவ முகாம்-சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 100க்கும் அதிகமான தம்பதிகள் பங்கேற்பு!

உசிலம்பட்டி வனப்பேச்சி, சீலக்காரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த நோட்டம்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு வனப்பேச்சியம்மன், சீலக்காரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த நோட்டம்பட்டி…

View More உசிலம்பட்டி வனப்பேச்சி, சீலக்காரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

அமைச்சர் உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியார் – 6 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை..!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுத்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் மீது மதுரை காவல் துறையினர் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு…

View More அமைச்சர் உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியார் – 6 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை..!

உசிலம்பட்டி அருகே கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஹெலிகாப்டர் மூலம் தூவப்பட்ட மலர்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த வாகைகுளம் கல்யாண கருப்பசாமி கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சுமார் 500கிலோ அளவிலான பூக்கள் ஹெலிகாப்டர் மூலம் தூவப்பட்டன. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த வாகைகுளம் கிராமத்தில் அமைந்துள்ளது…

View More உசிலம்பட்டி அருகே கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஹெலிகாப்டர் மூலம் தூவப்பட்ட மலர்!

ஆடிப்பெருக்கை தாய்மாமன்கள் தினமாக கொண்டாடிய உசிலம்பட்டி மக்கள்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஆடி மாத பெருக்கை முன்னிட்டு தென்மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வந்திருந்து தாய்மாமன்களுக்கு பாதபூஜை செய்து அவர்களிடம் ஆசி வாங்கி தாய்மாமன் தினமாக கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழ் கலாசரத்தில் எத்தனையோ உறவுமுறைகள்…

View More ஆடிப்பெருக்கை தாய்மாமன்கள் தினமாக கொண்டாடிய உசிலம்பட்டி மக்கள்!

தான் பயின்ற பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ20லட்சம் நிதி உதவி அளித்த சாலமன் பாப்பையா – சு.வெங்கடேசன் எம்.பி பாராட்டு!!

மதுரையில் தான் பயின்ற மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ20லட்சம் நிதி உதவியை பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா அளித்துள்ளார். தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் பட்டிமன்றங்கள் மூலமாக பிரபலமானாவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா. இவர்…

View More தான் பயின்ற பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ20லட்சம் நிதி உதவி அளித்த சாலமன் பாப்பையா – சு.வெங்கடேசன் எம்.பி பாராட்டு!!

விசாரணையில் நவீன தொழிநுட்ப வழிமுறைகளை பயன்படுத்திய தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க்-க்கு நீதிபதி பாராட்டு!

மதுரை அருகே உள்ள குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட இருவர் கொலை செய்யபட்ட வழக்கை விசாரணை செய்த  தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்கிற்கு நீதிபதி பாராட்டு. மதுரையை சேர்ந்த பாஸ்கரன்…

View More விசாரணையில் நவீன தொழிநுட்ப வழிமுறைகளை பயன்படுத்திய தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க்-க்கு நீதிபதி பாராட்டு!

இடிந்து விழும் ஆபத்தில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனை பிரசவ வார்டு மேற்கூரை!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலுள்ள பிரசவ வார்டின் மேற்கூரை இடிந்து விழும் நிலையிலுள்ளதால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர். உசிலம்பட்டியில் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு…

View More இடிந்து விழும் ஆபத்தில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனை பிரசவ வார்டு மேற்கூரை!

ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரினால் அபதாரம் விதிக்கப்படும் -உயர் நீதிமன்ற எச்சரிக்கை

ஆடல்,பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதிக்கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் இனிமேல் இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்தால் அபதாரம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர். கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி…

View More ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரினால் அபதாரம் விதிக்கப்படும் -உயர் நீதிமன்ற எச்சரிக்கை