தான் பயின்ற பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ20லட்சம் நிதி உதவி அளித்த சாலமன் பாப்பையா – சு.வெங்கடேசன் எம்.பி பாராட்டு!!

மதுரையில் தான் பயின்ற மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ20லட்சம் நிதி உதவியை பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா அளித்துள்ளார். தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் பட்டிமன்றங்கள் மூலமாக பிரபலமானாவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா. இவர்…

View More தான் பயின்ற பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ20லட்சம் நிதி உதவி அளித்த சாலமன் பாப்பையா – சு.வெங்கடேசன் எம்.பி பாராட்டு!!

விசாரணையில் நவீன தொழிநுட்ப வழிமுறைகளை பயன்படுத்திய தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க்-க்கு நீதிபதி பாராட்டு!

மதுரை அருகே உள்ள குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட இருவர் கொலை செய்யபட்ட வழக்கை விசாரணை செய்த  தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்கிற்கு நீதிபதி பாராட்டு. மதுரையை சேர்ந்த பாஸ்கரன்…

View More விசாரணையில் நவீன தொழிநுட்ப வழிமுறைகளை பயன்படுத்திய தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க்-க்கு நீதிபதி பாராட்டு!

இடிந்து விழும் ஆபத்தில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனை பிரசவ வார்டு மேற்கூரை!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலுள்ள பிரசவ வார்டின் மேற்கூரை இடிந்து விழும் நிலையிலுள்ளதால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர். உசிலம்பட்டியில் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு…

View More இடிந்து விழும் ஆபத்தில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனை பிரசவ வார்டு மேற்கூரை!

ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரினால் அபதாரம் விதிக்கப்படும் -உயர் நீதிமன்ற எச்சரிக்கை

ஆடல்,பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதிக்கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் இனிமேல் இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்தால் அபதாரம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர். கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி…

View More ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரினால் அபதாரம் விதிக்கப்படும் -உயர் நீதிமன்ற எச்சரிக்கை

உசிலம்பட்டி சந்தையில் முறையான வடிகால் வசதி இல்லாததால் குளம் போல் தேங்கிய மழைநீர்!

உசிலம்பட்டி மலர் சந்தையில் முறையான வடிகால் வசதிகள் இல்லாததால் சிறு மழை பெய்தால் கூட நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள மலர்சந்தை மாவட்டத்தின் முக்கியமான சந்தைகளில் ஒன்றாகும்.…

View More உசிலம்பட்டி சந்தையில் முறையான வடிகால் வசதி இல்லாததால் குளம் போல் தேங்கிய மழைநீர்!

மதுரை கூடலழகர் கோயில் வைகாசி பெருந்திருவிழா-பக்தர்களின் பக்தி வெள்ளத்தில் மிதந்த திருத்தேர்!

108 திவ்ய தேசங்களில் ஒன்றான மதுரை கூடலழகர் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்வாக திருத்தேரை பக்தர்கள் உற்சாகமாக இழுத்து மகிழ்ந்தனர். 108 திவ்ய தேசங்களில் முக்கியமானதும்,ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்…

View More மதுரை கூடலழகர் கோயில் வைகாசி பெருந்திருவிழா-பக்தர்களின் பக்தி வெள்ளத்தில் மிதந்த திருத்தேர்!

32 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்: 78 கிட்ஸின் மலரும் நினைவுகள்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் தாங்கள் படித்த பள்ளியில் சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த தொட்டப்பநாயக்கணூரில் அரசு உயர்நிலைப்…

View More 32 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்: 78 கிட்ஸின் மலரும் நினைவுகள்!

வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய திமுக பிரமுகர் – இணையத்தில் வீடியோ வைரல்!

மதுரை செல்லூர் பகுதியில் திமுக பிரமுகர் ஒருவர் தனது பிறந்த நாளன்று வாளால் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரவுடிகள்,சமூக…

View More வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய திமுக பிரமுகர் – இணையத்தில் வீடியோ வைரல்!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் கஞ்சா பறிமுதல்!

ஆந்திராவில் இருந்து போலியான வாகன எண்ணை பயன்படுத்தி தூத்துக்குடிக்கு கொண்டு வந்து அங்கிருந்து ரகசியமாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான சுமார் 200 கிலோ கஞ்சா மூட்டைகளை  போலீசார் பறிமுதல் செய்தனர்.…

View More தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் கஞ்சா பறிமுதல்!

லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கையும் களவுமாக சிக்கிய மின்வாரிய செயற்பொறியாளர்!

உசிலம்பட்டியில் புதிய மின் கம்பம் அமைக்க பரிந்துரை செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் கலவுமாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம்…

View More லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கையும் களவுமாக சிக்கிய மின்வாரிய செயற்பொறியாளர்!