நீட் நுழைவுத்தேர்வை கொண்டு வந்தது யார் என்பது தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். சட்டப்பேரவையில் மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்றது.…
View More நீட்தேர்வு- சட்டப்பேரவையில் காரசார விவாதம்Ma.subramanian
தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கவில்லை : மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் அரசு தாய், சேய் நல மருத்துவமனையில், பருவ மழை மற்றும் பேரிடர் கால தாய் சேய் நல…
View More தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கவில்லை : மா.சுப்பிரமணியன்குடற்புழு நீக்கத்துக்கு மாத்திரை வழங்கும் திட்டம் 100% செயல்படுத்தப்படும்: மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் குடற்புழு நீக்கத்துக்கு மாத்திரை வழங்கும் திட்டம் 100 சதவீதம் செயல்படுத்தப் படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு சென்னை சாந்தோம் அரசு மேல்நிலைப்…
View More குடற்புழு நீக்கத்துக்கு மாத்திரை வழங்கும் திட்டம் 100% செயல்படுத்தப்படும்: மா.சுப்பிரமணியன்மழை நீர் சேகரிப்பில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது தவறான கருத்து என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை கிண்டி மடுவின்கரையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக நடைபெற்ற…
View More மழை நீர் சேகரிப்பில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்எய்ம்ஸ் பணிகள்: மத்திய அமைச்சரை இன்று சந்திக்கிறார் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்கக் கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். டெல்லி செல்லும் முன்பு, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய…
View More எய்ம்ஸ் பணிகள்: மத்திய அமைச்சரை இன்று சந்திக்கிறார் மா.சுப்பிரமணியன்3-வது அலையை கட்டுப்படுத்த மருத்துவ கட்டமைப்புகள் தயார்: மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்தும் மருத்துவக் கட்டமைப்புகள் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மீடியா கேமராமேன் அசோசியேஷன் மற்றும் பத்திரிகையாளர்கள் சார்பில், சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கல்லூரி…
View More 3-வது அலையை கட்டுப்படுத்த மருத்துவ கட்டமைப்புகள் தயார்: மா.சுப்பிரமணியன்‘நீட்’ குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தவறான தகவல்: மா.சுப்பிரமணியன்
நீட் தேர்வு குறித்து தவறான தகவல்களை எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து பரப்பி வருகிறார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் 5415 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு…
View More ‘நீட்’ குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தவறான தகவல்: மா.சுப்பிரமணியன்