குரூஸ் பர்னாந்தீஸின் திருவுருவச்சிலையை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

குரூஸ் பர்னாந்தீஸின் திருவுருவச்சிலையை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தூத்துக்குடி, மாபெரும் மாநகரம் ஆவதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் குரூஸ் பர்னாந்தீஸ். தூத்துக்குடி மக்களின் தண்ணீர் பிரச்சனைக்காகவும், மாநகர வளர்ச்சிக்காகவும்…

View More குரூஸ் பர்னாந்தீஸின் திருவுருவச்சிலையை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பெட்ரோல்குண்டு குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து திட்டமிட்டு பொய் பரப்பப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து பசும்பொன்னில் அவர் அளித்த பேட்டி கூறியிருப்பதாவது: ஆளுநர் மாளிகைக்கு வெளியே சாலையின் தான் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடந்துள்ளது. …

View More பெட்ரோல்குண்டு குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து திட்டமிட்டு பொய் பரப்பப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மணிப்பூருக்கு நிவாரணப் பொருள்களை வழங்குகிறோம் – மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

மணிப்பூரில் தற்போதைய சூழலால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு 10 கோடி ரூபாய் மதிப்புள்ள அத்திவாசியப் பொருட்களை அனுப்பி வைக்க அனுமதிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் பைரேன் சிங்கை,…

View More மணிப்பூருக்கு நிவாரணப் பொருள்களை வழங்குகிறோம் – மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

முதலமைச்சரிடம் கிராம மக்கள் கோரிக்கை- 12 மணி நேரத்தில் பேருந்து சேவை

திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய வந்த முதலமைச்சரிடம் பேருந்து வசதி கேட்டு கிராம மக்கள் கோரிக்கையை அடுத்து 12 மணி நேரத்தில்  கூடுதலாக பேருந்து சேவையை மாவட்ட நிர்வாகம்…

View More முதலமைச்சரிடம் கிராம மக்கள் கோரிக்கை- 12 மணி நேரத்தில் பேருந்து சேவை

சட்டசபைக்குள் குட்கா: மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்!

மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு குட்கா எடுத்து வந்த வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு அரசால் 2013-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களை…

View More சட்டசபைக்குள் குட்கா: மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்!

சிங்கப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! – தொழில் நிறுவன பிரதிநிதிகளை சந்தித்து முதலீடு செய்ய அழைப்பு!

சிங்கப்பூர் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள முன்னணி தொழில் நிறுவன பிரநிதிகளை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கவும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளார்கள் மாநாட்டுக்கு தொழில்…

View More சிங்கப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! – தொழில் நிறுவன பிரதிநிதிகளை சந்தித்து முதலீடு செய்ய அழைப்பு!

மரக்காணம் கள்ளச்சாராயம் விவகாரம்: இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்

விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பா மேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை, எக்கியார்குப்பம் பகுதி…

View More மரக்காணம் கள்ளச்சாராயம் விவகாரம்: இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்

டெல்லி புறப்பட்டு சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; 11 மணிக்கு குடியரசுத் தலைவரை சந்திக்க திட்டம்

குடியரசுத் தலைவரை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று இரவு எட்டு முப்பது மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில்,…

View More டெல்லி புறப்பட்டு சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; 11 மணிக்கு குடியரசுத் தலைவரை சந்திக்க திட்டம்

மக்களை ஏமாற்றி வரும் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை; காவல்துறைக்கு உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மக்களை ஏமாற்றி வரும் நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடு…

View More மக்களை ஏமாற்றி வரும் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை; காவல்துறைக்கு உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

விளையாட்டு, இளைஞர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்..! புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில்…

View More விளையாட்டு, இளைஞர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்..! புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!