முதலமைச்சரிடம் கிராம மக்கள் கோரிக்கை- 12 மணி நேரத்தில் பேருந்து சேவை

திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய வந்த முதலமைச்சரிடம் பேருந்து வசதி கேட்டு கிராம மக்கள் கோரிக்கையை அடுத்து 12 மணி நேரத்தில்  கூடுதலாக பேருந்து சேவையை மாவட்ட நிர்வாகம்…

View More முதலமைச்சரிடம் கிராம மக்கள் கோரிக்கை- 12 மணி நேரத்தில் பேருந்து சேவை

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகள்: அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்!

மரக்காணத்திலிருந்து பல்வேறு கிராமங்களுக்கு மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளை அமைச்சர் மஸ்தான் கொடி அசைத்து துவக்கி வைத்தார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திலிருந்து பல கிராமங்களுக்கு செல்ல இதுவரையில் பேருந்து வசதி நேரடியாக இல்லை இதனால் கிராமப்…

View More மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகள்: அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்!

10 ஆண்டுகளுக்கு பின் கிராமத்திற்கு வந்த அரசு பேருந்தை ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பத்து ஆண்டுகளுக்கு பின் கிராமத்திற்கு வந்த அரசு பேருந்திற்கு கிராம மக்கள் மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பட்டி…

View More 10 ஆண்டுகளுக்கு பின் கிராமத்திற்கு வந்த அரசு பேருந்தை ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்!