விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பா மேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை, எக்கியார்குப்பம் பகுதி…
View More மரக்காணம் கள்ளச்சாராயம் விவகாரம்: இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்