தென்காசி கே.கரிசல்குளம் மக்கள் தேர்தலை புறக்கணித்த காரணம் குறித்தும், மறுதேர்தல் குறித்தும், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றுவது குறித்தும் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் விளக்கம் அளித்துள்ளார். தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் நேற்று (ஏப்.…
View More கே.கரிசல்குளம் பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்த காரணம் என்ன? அவர்களின் கோரிக்கை என்ன? – விளக்கம் அளித்த மாவட்ட ஆட்சியர்!Lok Sabha Elections 2024
ஒரே ஒரு வாக்குக்காக 39 கி.மீ. சுமந்து செல்லப்பட்ட வாக்கு எந்திரம்.. ஜனநாயகக் கடமையாற்றிய ஒற்றைப் பெண்… கவனம் ஈர்த்த தேர்தல் ஆணையம்…
அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரே ஒரு பெண்ணுக்காக 39 கி.மீ. தொலைவில் உள்ள ஊருக்கு வாக்கு எந்திரம் தூக்கிச்செல்லப்பட்டு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள…
View More ஒரே ஒரு வாக்குக்காக 39 கி.மீ. சுமந்து செல்லப்பட்ட வாக்கு எந்திரம்.. ஜனநாயகக் கடமையாற்றிய ஒற்றைப் பெண்… கவனம் ஈர்த்த தேர்தல் ஆணையம்…ஓயாத மணிப்பூர் கலவரம்.. துப்பாக்கிச்சூடு… EVM எந்திரம் சேதம்… வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!
மணிப்பூரில் வாக்குச்சாவடியை வன்முறை கும்பல் ஒன்று சூறையாடி, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு…
View More ஓயாத மணிப்பூர் கலவரம்.. துப்பாக்கிச்சூடு… EVM எந்திரம் சேதம்… வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவு!
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67% வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35% வாக்குகளும் பதிவாகியுள்ளன. உலகின் மிகப்பெரிய…
View More மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவு!முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு: மாநில வாரியாக பதிவாகியுள்ள வாக்குகள் நிலவரம்!
நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்டமாக இன்று 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 102 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல் நிறைவு பெற்றது. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது.…
View More முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு: மாநில வாரியாக பதிவாகியுள்ள வாக்குகள் நிலவரம்!மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மாலை 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!
தமிழ்நாட்டில் மாலை 5 மணி வரை 63.20% வாக்குகள் பதிவாகின. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18வது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி…
View More மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மாலை 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு – பிற்பகல் 3 மணி வரை 51.41%
தமிழ்நாட்டில் மதியம் 3 மணி வரை 51.41% வாக்கு பதிவாகின. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18வது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி…
View More மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு – பிற்பகல் 3 மணி வரை 51.41%காந்திநகரில் வேட்புமனு தாக்கல் செய்தார் அமித்ஷா!
குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி…
View More காந்திநகரில் வேட்புமனு தாக்கல் செய்தார் அமித்ஷா!மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு – பிற்பகல் 1 மணி வரை 40.05%
தமிழ்நாட்டில் மதியம் 1 மணி வரை 40.05 சதவீதம் வாக்கு பதிவாகின. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி…
View More மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு – பிற்பகல் 1 மணி வரை 40.05%“தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியே வெல்லும்” – தமிமுன் அன்சாரி பேட்டி!
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியே வெல்லும் என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி…
View More “தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியே வெல்லும்” – தமிமுன் அன்சாரி பேட்டி!