தமிழ்நாட்டில் மதியம் 1 மணி வரை 40.05 சதவீதம் வாக்கு பதிவாகின.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் மதியம் 1 மணி வரை 40.05 சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக தருமபுரியில் 44.08% பதிவாகி உள்ளன. தொகுதிவாரியாக வாக்குப்பதிவு நிலவரம் வருமாறு:
தொகுதி சதவீதம்
தர்மபுரி -44.08 %
கள்ளக்குறிச்சி -44.00%
நாமக்கல் -43.66%
ஆரணி -43.62%
கரூர் -43.60%
பெரம்பலூர் -43.32%
சேலம் -43.13%
விழுப்புரம் -42.89%
விருதுநகர் -42.34%
ஈரோடு -42.23%
சிதம்பரம் -42.09%
திண்டுக்கல் -41.97%
அரக்கோணம் -41.92%
கிருஷ்ணகிரி -41.55%
திருவண்ணாமலை -41.46%
நாகப்பட்டினம் -41.43%
பொள்ளாச்சி -41.34%
வேலூர் -41.24%
பிறகு நான் -41.24%
திருப்பூர் -40.96%
தஞ்சாவூர் -40.81%
மயிலாடுதுறை -40.77%
கடலூர் -40.32%
கன்னியாகுமரி -40.24%
சிவகங்கை -40.15%
தென்காசி -40.15%
நீலகிரி -40.14%
திருவள்ளூர் -40.12%
திருச்சிராப்பள்ளி – 39.91%
ராமநாதபுரம் -39.60%
கோயம்புத்தூர் -39.51%
காஞ்சிபுரம் -39.41%
தூத்துக்குடி -39.06%
திருநெல்வேலு – 38.27%
ஸ்ரீபெரும்புதூர் -37.40%
மதுரை -37.11%
சென்னை வடக்கு -35.09%
சென்னை தெற்கு -33.93%
சென்னை சென்ட்ரல் -32.31%
மொத்தம் – 40.05 %