நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்திற்கு ஆட்டோ சின்னம் வழங்க முடியாது என மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அனைத்து கட்சிகளும்…
View More விஜய் மக்கள் இயக்கத்திற்கு ஆட்டோ சின்னம் தர மறுப்புLocal body election
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இடப்பங்கீடு தொடர்பாக திமுக-விசிக பேச்சுவார்த்தை
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைமை பதவிகளில் விசிக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…
View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இடப்பங்கீடு தொடர்பாக திமுக-விசிக பேச்சுவார்த்தைசென்னையில் 24 மணி நேர கண்காணிப்பு: 45 பறக்கும் படைகள் அமைப்பு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு சென்னையில் 45 பறக்கும் படைகளை அமைத்து மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என…
View More சென்னையில் 24 மணி நேர கண்காணிப்பு: 45 பறக்கும் படைகள் அமைப்புபூஸ்டர் டோஸ் கட்டாயமில்லை: மாநில தேர்தல் ஆணையம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திகொள்வது கட்டாயமில்லை என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என…
View More பூஸ்டர் டோஸ் கட்டாயமில்லை: மாநில தேர்தல் ஆணையம்தேர்தல் அதிகாரி திடீர் மரணம்: ஒத்திவைக்கப்பட்ட மறைமுகத் தேர்தல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாங்கி ஊராட்சியில், துணை தலைவர் பதவிக்காக…
View More தேர்தல் அதிகாரி திடீர் மரணம்: ஒத்திவைக்கப்பட்ட மறைமுகத் தேர்தல்உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத வன்முறை; ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கை
நடந்து முடிந்து உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத வன்முறை நிகழ்ந்துள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெரும்பாலானோர் வெற்றி பெற்றனர். இதையடுத்து…
View More உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத வன்முறை; ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கைஊரக உள்ளாட்சி தேர்தல்: பெரும்பாலான இடங்களில் திமுக அமோக வெற்றி
மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது. தமிழ்நாட்டில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று…
View More ஊரக உள்ளாட்சி தேர்தல்: பெரும்பாலான இடங்களில் திமுக அமோக வெற்றிதொலைந்துபோன சாவி: உடைக்கப்பட்ட வாக்குப்பெட்டி
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் தபால் வாக்குப் பெட்டியின் சாவி தொலைந்த காரணத்தினால் சுத்தியல் மூலம் பூட்டு உடைத்து தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு…
View More தொலைந்துபோன சாவி: உடைக்கப்பட்ட வாக்குப்பெட்டிஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு கடந்த 6…
View More ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுஊரக உள்ளாட்சி தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி…
View More ஊரக உள்ளாட்சி தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை