நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்த நிலையில், அந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று முதல் தொடங்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என…
View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இன்று வேட்புமனு பரிசீலனைLocal body election
வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் மட்டுமே அனுமதி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால், நகராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணைய விதிப்படி வேட்பாளர்கள் உடன் இருவர் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.…
View More வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் மட்டுமே அனுமதி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கடைசி நாளில் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். சென்னையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். தமிழ்நாடு…
View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கடைசி நாளில் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல்திமுக வட்ட செயலாளர் வெட்டி கொலை: 3 தனிப்படைகள் அமைப்பு
சென்னை மடிப்பாக்கத்தில் திமுக வட்ட செயலாளர் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மடிப்பாக்கம் 188வது வட்ட திமுக செயலாளரான செல்வம் என்பவருக்கு மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு,…
View More திமுக வட்ட செயலாளர் வெட்டி கொலை: 3 தனிப்படைகள் அமைப்புடிஜிட்டல் வழி தேர்தல் பரப்புரை – திமுக திட்டம்
கொரோனா பரவல் காரணமாக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையை காணொலி வாயிலாக மேற்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறும் நிலையில், அரசியல் கட்சிகள் இடப்பங்கீடு, தேர்தல் பரப்புரை…
View More டிஜிட்டல் வழி தேர்தல் பரப்புரை – திமுக திட்டம்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தவர் வெட்டி கொலை
சென்னையில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த திமுக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490…
View More தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தவர் வெட்டி கொலைநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இதுவரை 2,563 வேட்புமனுக்கள் தாக்கல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இதுவரை 2,563 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி…
View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இதுவரை 2,563 வேட்புமனுக்கள் தாக்கல்நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 1,468 வேட்புமனுக்கள் தாக்கல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இதுவரை 1,468 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி…
View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 1,468 வேட்புமனுக்கள் தாக்கல்“கட்சியின் கட்டுப்பாட்டுக்காக பதவியை துறந்தேன்” – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
கட்சியின் கட்டுப்பாட்டுக்காக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பதவியை துறந்ததாக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரை பசுமலையில் திமுக மதுரை மாநகர் தெற்கு மாவட்டத்தின் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு…
View More “கட்சியின் கட்டுப்பாட்டுக்காக பதவியை துறந்தேன்” – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்தேர்தலை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான…
View More தேர்தலை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்