தேர்தல் அதிகாரி திடீர் மரணம்: ஒத்திவைக்கப்பட்ட மறைமுகத் தேர்தல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாங்கி ஊராட்சியில், துணை தலைவர் பதவிக்காக…

View More தேர்தல் அதிகாரி திடீர் மரணம்: ஒத்திவைக்கப்பட்ட மறைமுகத் தேர்தல்