பாலக்கோடு அருகே சிறுத்தை நடமாட்டம் – கிராம மக்கள் பீதி..!

பாலக்கோடு அருகே  சாமனூர் கிராமத்தில் சிறுத்தை நடமாடியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். சிறுத்தையின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சாமனூர் கிராமம் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ளது.  இதனால்…

View More பாலக்கோடு அருகே சிறுத்தை நடமாட்டம் – கிராம மக்கள் பீதி..!

கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை! பொதுமக்கள் தனியாக செல்ல வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தல்!

உதகையில் கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள எச்.பி.எப், தலைக்குந்தா, ரோஸ் மவுண்டன்…

View More கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை! பொதுமக்கள் தனியாக செல்ல வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தல்!

குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் ஓய்வெடுத்த சிறுத்தையால் பரபரப்பு!

குன்னூரில் தேயிலை தோட்டத்தில் ஓய்வெடுத்த சிறுத்தையால் தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, வனப்பகுதிகளிலிருந்து வெளியேறும் வனவிலங்குகள் உணவை தேடி குடியிருப்பு பகுதிகளை…

View More குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் ஓய்வெடுத்த சிறுத்தையால் பரபரப்பு!

குடியிருப்புப் பகுதிக்குள் உலா வரும் புலி – பொதுமக்கள் அச்சம்!

உதகை அருகே கொடநாடு பகுதியில் சாலைகளில் புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அதனை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை மற்றும்…

View More குடியிருப்புப் பகுதிக்குள் உலா வரும் புலி – பொதுமக்கள் அச்சம்!

உதகையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் – கூண்டுக்குள் இருந்த நாயை கொன்றதால் பொதுமக்கள் பீதி!

நீலகிரி மாவட்டம் உதகையில் ஓல்ட் ஊட்டி என்ற பகுதியில் மீண்டும் சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகையில் சமீபகாலமாக சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.குறிப்பாக கடந்த ஆண்டு…

View More உதகையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் – கூண்டுக்குள் இருந்த நாயை கொன்றதால் பொதுமக்கள் பீதி!

கோத்தகிரி அருகே சிறுத்தை நடமாட்டம்! பொதுமக்கள் பீதி!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் அமைந்துள்ள கெரடா மட்டம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கெரடா மட்டம் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பகுதியாகும். இப்பகுதியில் கரடி,…

View More கோத்தகிரி அருகே சிறுத்தை நடமாட்டம்! பொதுமக்கள் பீதி!

மேய்ச்சலுக்கு சென்ற கன்றுகுட்டியை வேட்டையாடிய சிறுத்தை – வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை!

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தேயிலை தோட்டத்தில் மேய்ந்துக் கொண்டிருந்த கன்றுகுட்டியை சிறுத்தை வேட்டையாடி சென்றது. சிறுத்தையினை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள…

View More மேய்ச்சலுக்கு சென்ற கன்றுகுட்டியை வேட்டையாடிய சிறுத்தை – வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை!

நீலகிரி குடியிருப்புப் பகுதியில் உலா வரும் சிறுத்தை – பொதுமக்கள் பீதி!

நீலகிரி மாவட்டம் எமரால்டு பகுதியில் உலாவரும் சிறுத்தையின் நடமாட்ட காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது வனப்பகுதியில் இருந்து வன விலங்குகள் வெளியேறுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது.அவ்வாறு ஊருக்குள் வரும் விலங்குகளால்…

View More நீலகிரி குடியிருப்புப் பகுதியில் உலா வரும் சிறுத்தை – பொதுமக்கள் பீதி!

சிறுத்தை இரையை பிடிக்க ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு தாவும் வீடியோ இணையத்தில் வைரல்!

சிறுத்தை இரையை வேட்டையாட ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மரத்திற்கு குதிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுத்தைகள் காடுகளில் அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கும். ஒரு மரத்திலிருந்து அடுத்த மரத்திற்கு சிரமமின்றி குதிக்கும் அளவுக்கு…

View More சிறுத்தை இரையை பிடிக்க ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு தாவும் வீடியோ இணையத்தில் வைரல்!

சத்தியமங்கலம் மலைப்பாதையில் உலா வந்த சிறுத்தை!

சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில், அதிகாலை நேரத்தில் சாலையில் சிறுத்தை உலா வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் மான், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்ளிட்ட…

View More சத்தியமங்கலம் மலைப்பாதையில் உலா வந்த சிறுத்தை!