உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே மாதம் நடைபெறும் மலர்கண்காட்சியை முன்னிட்டு அங்குள்ள கண்ணாடி மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் கோடை காலங்களில் அண்டை மாநிலங்களான…
View More உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகை மூடல்!Udhakai
கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை! பொதுமக்கள் தனியாக செல்ல வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தல்!
உதகையில் கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள எச்.பி.எப், தலைக்குந்தா, ரோஸ் மவுண்டன்…
View More கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை! பொதுமக்கள் தனியாக செல்ல வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தல்!படகில் நின்றபடி செல்ஃபி: ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்
உதகை படகு இல்லத்தில் ஆபத்தை உணராமல் படகின் மீது நின்றபடி செல்ஃபி எடுத்து படகு சவாரியில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகள் மீது அபராதம் விதிக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன. சர்வதேச சுற்றுலா தளங்களில் ஒன்றாக…
View More படகில் நின்றபடி செல்ஃபி: ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்