நீலகிரி மாவட்டம் கூடலூரில் பிடிக்கப்பட்ட ஆட்கொல்லி சிறுத்தை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று ஒப்படைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா மற்றும் மேங்கோ ரேஞ்ச் பகுதியில் சிறுத்தை தாக்கி ஒரு பெண்மணி மற்றும்…
View More மக்களை அச்சுறுத்திய சிறுத்தை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைப்பு!leopard
நீலகிரியில் மக்களை அச்சுறுத்திய சிறுத்தை பிடிக்கப்பட்டது!
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மக்களை தாக்கி வந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா மற்றும் மேங்கோ ரேஞ்ச் பகுதியில் சிறுத்தை தாக்கி…
View More நீலகிரியில் மக்களை அச்சுறுத்திய சிறுத்தை பிடிக்கப்பட்டது!சிறுத்தை தாக்கி 2 பேர் உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா மற்றும் மேங்கோ…
View More சிறுத்தை தாக்கி 2 பேர் உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!நீலகிரி பந்தலூர் அருகே 3 வயது சிறுமி உள்பட இருவரை கொன்ற சிறுத்தையை சுட்டுப்பிடிக்க வலியுறுத்தி கடையடைப்பு!
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உள்பட இருவர் உயிரிழந்த நிலையில், அச்சிறுத்தையை சுட்டுப்பிடிக்க வலியுறுத்தி கூடலூர் சட்டமன்ற தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று…
View More நீலகிரி பந்தலூர் அருகே 3 வயது சிறுமி உள்பட இருவரை கொன்ற சிறுத்தையை சுட்டுப்பிடிக்க வலியுறுத்தி கடையடைப்பு!நீலகிரியில் சிறுத்தை தாக்கி சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு!
தேயிலை தோட்டத்தில் பணிக்கு சென்ற போது சிறுத்தை தாக்கியதால், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரிதா என்ற பழங்குடியின பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்துலூரை அடுத்த ஏலமன்னா…
View More நீலகிரியில் சிறுத்தை தாக்கி சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு!உதகையின் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை – பொதுமக்கள் அச்சம்!
உதகை அதன் சுற்று வட்டார பகுதிகளில், சிறுத்தைகள் நடமாடும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே வனப்பகுதிகளில் நிலவி வரும் வறட்சியாலும், உணவு மற்றும் தண்ணீர்…
View More உதகையின் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை – பொதுமக்கள் அச்சம்!உதகை அருகே வேலியில் சிக்கி காயமடைந்த சிறுத்தை – பத்திரமாக மீட்ட வனத்துறை..!
உதகை அருகே வேலியில் சிக்கி காயமடைந்த சிறுத்தையை, 6 மணி நேரம் போராடி மயக்க ஊசி செலுத்திப் பிடித்து வனத்துறையினர் மீட்டனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள தீட்டுக்கல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான…
View More உதகை அருகே வேலியில் சிக்கி காயமடைந்த சிறுத்தை – பத்திரமாக மீட்ட வனத்துறை..!மருத்துவமனைக்குள் புகுந்த சிறுத்தை – அலறி அடித்து ஓடிய நோயாளிகள்!
மகாராஷ்டிராவில், மருத்துவமனைக்குள் புகுந்த சிறுத்தையால் நோயாளிகள் பதறியடித்து ஓடிய காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம், நந்தூர்பார் மாவட்டம் ஷஹாதா பகுதியில் ஆதித்யா மகப்பேறு மற்றும் கண் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்கு…
View More மருத்துவமனைக்குள் புகுந்த சிறுத்தை – அலறி அடித்து ஓடிய நோயாளிகள்!அவிநாசி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம் – வனத்துறையினர் ஆய்வு
அவிநாசி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், சேவூர் காவல் நிலையத்துக்கு உள்பட்டது போத்தம்பாளையம் ஊராட்சி. …
View More அவிநாசி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம் – வனத்துறையினர் ஆய்வுகுன்னூரில் 7 பேரை தாக்கிய சிறுத்தை – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை!
குன்னுாரில் குடியிருப்புக்குள் புகுந்து 7 பேரை தாக்கிய சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வெளியேறிய நிலையில் விமலா…
View More குன்னூரில் 7 பேரை தாக்கிய சிறுத்தை – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை!