“மயிலாடுதுறையில் நேற்று முதல் சிறுத்தையின் நடமாட்டம் தென்படவில்லை” –  மாவட்ட வன அலுவலர் தகவல்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து எந்த தகவலும் பதிவாகவில்லை என நாகப்பட்டினம் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் கடந்த 2-ம் தேதி,  செம்மங்குளம் பகுதியில்…

View More “மயிலாடுதுறையில் நேற்று முதல் சிறுத்தையின் நடமாட்டம் தென்படவில்லை” –  மாவட்ட வன அலுவலர் தகவல்!

மயிலாடுதுறையில் இருந்து இடம்பெயர்ந்து காஞ்சிவாய் கிராமத்தில் முகாமிட்டுள்ள சிறுத்தை!

மயிலாடுதுறையில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஞ்சிவாய் கிராமத்தில் சிறுத்தை முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  மயிலாடுதுறையில் கடந்த 2-ம் தேதி,  செம்மங்குளம் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்டது.  இதுகுறித்து மக்கள் வனத்துறையினரிடம் புகார் அளித்தனர். …

View More மயிலாடுதுறையில் இருந்து இடம்பெயர்ந்து காஞ்சிவாய் கிராமத்தில் முகாமிட்டுள்ள சிறுத்தை!

மயிலாடுதுறையில் 6-வது நாளாக பிடிபடாத சிறுத்தை – தொடரும் தீவிர தேடுதல் வேட்டை!

மயிலாடுதுறையில் 6-வது நாளாக சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். மயிலாடுதுறையில் கடந்த இரண்டாம் தேதி சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்டது. இதனையடுத்து மக்கள் அளித்த தகவலின் பேரில் கண்காணிப்பு கேமராக்களை வைத்து…

View More மயிலாடுதுறையில் 6-வது நாளாக பிடிபடாத சிறுத்தை – தொடரும் தீவிர தேடுதல் வேட்டை!

மயிலாடுதுறையில் உலா வரும் சிறுத்தையின் புகைப்படம் சிக்கியது!

மயிலாடுதுறையில் நடமாடி வரும் சிறுத்தையின் புகைப்படம் வெளியாகி உள்ளது.  மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது.  இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதையடுத்து, சிறுத்தையை பிடிக்கும் பணி தொடர்ந்து…

View More மயிலாடுதுறையில் உலா வரும் சிறுத்தையின் புகைப்படம் சிக்கியது!

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்தால் 9 பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை!…

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட ஆரோக்கியநாதபுரம் பகுதியில் உள்ள 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.  மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில், செம்மங்குளம் பகுதியில் கடந்த 2-ஆம் தேதி…

View More மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்தால் 9 பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை!…

மயிலாடுதுறை அருகே சிறுத்தை நடமாட்டம் – தனியார் பள்ளிக்கு விடுமுறை!

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதையடுத்து, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு, செம்மங்குளம் அருகே இரவு 11 மணிக்கு சிறுத்தை நடமாட்டம்…

View More மயிலாடுதுறை அருகே சிறுத்தை நடமாட்டம் – தனியார் பள்ளிக்கு விடுமுறை!

தாளவாடி அருகே மர்மமான முறையில் சிறுத்தைப்புலி உயிரிழப்பு!

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி அருகே மர்மமான முறையில் சிறுத்தைப்புலி ஒன்று உயிரிழந்துள்ளது. ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமத்தில் மர்மமான முறையில் சிறுத்தைப்புலி ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி…

View More தாளவாடி அருகே மர்மமான முறையில் சிறுத்தைப்புலி உயிரிழப்பு!

சிறுத்தையை புத்திசாலித்தனமாக அறையில் அடைத்து வைத்த சிறுவன் | வைரலாகும் வீடியோ!

மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் மாலேகான் நகரில் உள்ள நகர் பகுதியில் சிறுத்தை புகுந்தது. அப்போது சிறுத்தை…

View More சிறுத்தையை புத்திசாலித்தனமாக அறையில் அடைத்து வைத்த சிறுவன் | வைரலாகும் வீடியோ!

இந்தியாவில் அதிகரித்த சிறுத்தைகளின் எண்ணிக்கை – கணக்கெடுப்பில் வெளியான தகவல்!

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் இந்திய வனவிலங்குகள் துறை வெளியிட்ட அறிக்கையில் நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 13,874 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளார். சிறுத்தைகள் கணக்கெடுப்பு பணியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு அறிக்கை…

View More இந்தியாவில் அதிகரித்த சிறுத்தைகளின் எண்ணிக்கை – கணக்கெடுப்பில் வெளியான தகவல்!

குன்னூர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை!

குன்னூரில் வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை வளர்ப்பு நாயை அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் அண்மை காலமாகவே வனவிலங்குகளின் நடமாட்டம்…

View More குன்னூர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை!