ஆரணி அடுத்த சோமந்தாங்கல் கிராமத்தில், புதிய சமையலறை கட்டிடம் இருந்தும் பயன்பாட்டிற்கு வராமல் – வகுப்பறை கட்டிட வராண்டாவில் பள்ளி மாணவர்களுக்கு சமையல் செய்து வழங்கும் அவலம் நிலவுகிறது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த…
View More சமையலறை இருந்தும் வராண்டாவில் பள்ளி மாணவர்களுக்கு சமையல் செய்யும் அவலம்!in thiruvannamalai
கோயில்களில் பூஜைக்காக ரூ.129 கோடி வழங்கப்படுகிறது – அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
தமிழ்நாட்டில் கோயில்களுக்கு ஒரு கால பூஜைக்காக ரூபாய் 129 கோடி, அரசால் வழங்கப்படுகிறது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், வட ஒத்தவடை வீதி, வந்தவாசி, செய்யாறு மற்றும் போளூர் இந்து…
View More கோயில்களில் பூஜைக்காக ரூ.129 கோடி வழங்கப்படுகிறது – அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!படவேடு ரேணுகாம்பாள் கோயில் உண்டியலில் ரூ.47 லட்சம் காணிக்கை!
திருவண்ணாமலை மாவட்டம், படவேடு ரேணுகாம்பாள் கோயில் உண்டியலில் ரூ.47 லட்சத்து 68 ஆயிரம் காணிக்கையாக கிடைக்கப் பெற்றதாக இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் அறிவித்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில்…
View More படவேடு ரேணுகாம்பாள் கோயில் உண்டியலில் ரூ.47 லட்சம் காணிக்கை!ஆரணி அருகே பால் வியாபாரி கொலை வழக்கில் தலைமறைவான குற்றவாளி கைது!
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே பால் வியாபாரியை படுகொலை செய்து தலைமறைவான குற்றவாளியை, காவல்துறையினர் படகில் சென்று கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த விளை கிராமத்தில் நேற்று முன்தினம் மது போதையில்…
View More ஆரணி அருகே பால் வியாபாரி கொலை வழக்கில் தலைமறைவான குற்றவாளி கைது!செங்கம் அருகே சாலையில் சாய்ந்த புளியமரம் – போக்குவரத்து பாதிப்பு!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பெரிய புளியமரம் சாய்ந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது – இதனால் வாகனங்கள் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் அணிவகுத்து நின்றன. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த காயம்பட்டு…
View More செங்கம் அருகே சாலையில் சாய்ந்த புளியமரம் – போக்குவரத்து பாதிப்பு!போளூர் நீதிமன்றத்தில் பேருந்துகள் நிற்காததைக் கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல்!
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நீதிமன்ற நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காததைக் கண்டித்து, வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பகுதியில் கடலூர் – சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில பங்களா மேடு…
View More போளூர் நீதிமன்றத்தில் பேருந்துகள் நிற்காததைக் கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல்!ஆண்டுக்கு ஒரு முறை அண்ணாமலையாரை சூரியன் தரிசனம் செய்யும் அதிசய நிகழ்வு!
தமிழ் புத்தாண்டில் திருநேர் அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை அண்ணாமலையாரை சூரியன் தரிசனம் செய்யும் அதிசய நிகழ்வு நடைபெற்றது. ஒவ்வொரு தமிழ் புத்தாண்டிலும் அதிசய நிகழ்வாக , திருநேர் அண்ணாமலையார் கோயிலில் காலையில்…
View More ஆண்டுக்கு ஒரு முறை அண்ணாமலையாரை சூரியன் தரிசனம் செய்யும் அதிசய நிகழ்வு!